cropped-redpanda2.jpeg

நம்ப முடிகிறதா? கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் !!

நம்பமுடியாத, ஆனால் ஓர் உண்மைச் செய்தி சொல்லவா… ? இன்றைக்கு நாம் சாக்கடை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து போகிற கூவம் ஆற்றில், 1950-ம் ஆண்டில்  மட்டும் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன; அவற்றைப் பிடித்து சென்னைவாசிகள் உணவாக உண்டனர். 1970-களில் Read More

cropped-redpanda2.jpeg

கொள்ளைக்கு முடிவுகட்டுவோம்!

நாட்டிலேயே முதல் முறையாக ஆற்று மணலை அத்தியா வசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது ஆந்திர அரசு. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், இனி பொதுமக்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்றும் கொள்கை முடிவெடுத்திருக்கிறது. மக்களுக்கு மணலைக் கட்டணமில்லாமல் வழங்குவது எனும் முடிவு சரியானதா, Read More

cropped-redpanda2.jpeg

நொய்யலை மீட்பது சாத்தியமா?

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நொய்யல். வரலாற்று சிறப்பு மிக்கதும்கூட. சோழர்கள் நொய்யலில் மேற்கொண்ட நீர் மேலாண்மை தொழில்நுட்பம் அபாரமானது. ஆற்றின் தண்ணீர் சிறிதும் வீணாகாமல் ஆற்றின் இருபக்கமும் 40-க்கும் மேற்பட்ட குளங்களை கட்டினர். ஆனால், நொய்யலின் இன்றைய நிலை மனம் Read More

cropped-redpanda2.jpeg

நதிகளை பாதுகாப்பது அரசின் கடமை: அன்னா ஹசாரே

‘நதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி, நீராதாரங்களை பாதுகாப்பது அரசின் கடமை,” என, சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தினார். கோவை, ஆலாந்துறையில் உள்ள கூடுதுறையில், ‘சிறுதுளி’ அமைப்பின், ‘நொய்யலை நோக்கி’ நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சமூக சேவகர் அன்னா ஹசாரே, தலைமை வகித்து Read More

cropped-redpanda2.jpeg

குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்!

சாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். இப்போது இந்த ஊர் நீர் மேலாண்மையில், Read More

cropped-redpanda2.jpeg

ஒரு ஏரியின் கண்ணீர் கதை!

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து திருச்சி செல்லும் சாலை. உத்தங்குடியைத் தாண்டியவுடன் ஒரு மெல்லிய அபயக்குரலை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாகன இரைச்சலைக் கடந்து அது உங்கள் காதுகளுக்கு வந்திருக்காது. அப்படியே கேட்டாலும் உங்கள் அவசரம் அதற்கு இடம் தந்திருக்காது. ‘எனக்கு நேர்ந்த அநீதியைக் Read More

cropped-redpanda2.jpeg

பக்கிங்ஹாம் கால்வாயின் கதை!

சென்னையின் நீர்வழித்தடங்களில் முக்கியமானவை மூன்று. அவற்றில் கூவமும், அடையாறும் பழமை வாய்ந்த நதிகள். பக்கிங்ஹாம் கால்வாய், மனிதனால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகவும் நீளமான, உப்புநீர்க் கால்வாயான இதன் வரலாறே, ஒரு அதிசயம் தான். இந்த பக்கிங்ஹாம் கால்வாய் கதையை நாம் படித்தால் Read More

cropped-redpanda2.jpeg

காவிரியில் கழிவுநீர் கலப்பு விவகாரம்

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவது, இதனால் செத்து மிதக்கும் பறவைகளை பற்றியும்  பற்றி முன்பே படித்தோம். இதை பற்றிய ஒரு அப்டேட்  ஹிந்துவில் Read More

cropped-redpanda2.jpeg

போரூர் ஏரியில் சாலை அமைக்க தடை!

ஒரு ஏரியை கொல்ல மிகவும் எளிதான வழி அந்த எரி நடுவே ஒரு ரோடு  போடுவதுதான். இப்படி செய்தால் ஏரி  துண்டுதுண்டாக  உடையும் (Fragmented) . சிறிய சிறிய  குட்டைகளாகும். ரோடு வந்த உடன் இந்த ரோட்டில் வந்து இரவோடு இரவாக  Read More

cropped-redpanda2.jpeg

காணாமல் போன நதிகள்!

“மலை முழுங்கி மகாதேவன்” என்று ஒரு வசனம் உண்டு. மதுரை போன்ற இடங்களில் க்வாரி செய்து மலைகளை காணாமல் செய்த புண்ணியவான்கள் நாம் அறிவோம்.. நதிகளும் இப்படி காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது தான் சோகம். நகர வளர்ச்சி,  நீர் பற்றிய Read More