cropped-redpanda2.jpeg

பிழைக்குமா கானமயில்?

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி என்ற பாடலைக் கேள்விப்பட்டிப்பீர்கள். அதில் வரும் கானமயில் (Great Indian Bustard) என்பது மயிலைக் குறிப்பதாகத்தான், இவ்வளவு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இல்லை, அது வான்கோழி உயரமே இருக்கும் புல்வெளிகளில் வாழும் வேறொரு பறவையைப் பற்றியது. இந்தியாவின் தேசியப் Read More

cropped-redpanda2.jpeg

ஊரார் வளர்க்கும் சிட்டுகுருவிகள்

ஓசூர் மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், அட்டை கூடுகள் அமைத்து, சிட்டு குருவி வளர்க்கின்றனர். காகத்திற்கு அடுத்து, மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை, சிட்டு குருவி. சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மொபைல் ஃபோன் டவர் Read More

cropped-redpanda2.jpeg

மனிதன் அழித்த அதிசயப் பறவை

இருநூறு ஆண்டு களுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’(Dodo). ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead as a dodo’) என்னும் பழமொழி Read More

cropped-redpanda2.jpeg

அலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்

பறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை. ‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். Read More

cropped-redpanda2.jpeg

5,500 பறவைகள் குவிந்தன – வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு

சில தினங்களாக பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது; அங்கு, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம்  பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் Read More

cropped-redpanda2.jpeg

காணாமல் போய் கொண்டிருக்கும் சிட்டு குருவிகள்…

சின்ன வயசில்  எனக்கு நினைவில் உள்ள சில பசுமையான நினைவுகளில் ஒன்று சிட்டுக்குருவிகள் வீட்டில் வந்து கூடு கட்டுவது. சீலிங் பானில் அடி படாமல் இருக்க நாங்கள் அதை போடாமலையே  இருப்போம். பாய்ந்து பாய்ந்து இரண்டு குருவிகளும் அழகாக கூடு  கட்டும்.சிறிது Read More

cropped-redpanda2.jpeg

நெடுந்தூரம் பறந்து வரும் விருந்தாளி

நம்மூர் நீர்நிலைகளிலும் வயல்களிலும் குளிர்காலத்தில் பறவைகள் நடமாட்டம் அதிகமாவதைக் கவனித்திருப்பீர்கள். லட்சக்கணக்கான பறவைகள் உருவில் சிறிய வாலாட்டிக்குருவியிலிருந்து ஒரு மீட்டர் உயரமுள்ள செங்கால் நாரை வரை ஐரோப்பா போன்ற உலகின் வடபகுதியிலிருந்து ஆசியா, ஆப்ரிக்கா போன்ற தென்பகுதிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவைக் Read More

cropped-redpanda2.jpeg

தமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள்

முருக பெருமானுக்கு வாகனமும் தமிழகத்தில் பல மலைகளில் காணப்படும் தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமான  மயில்களுக்கு போதாத காலம். திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு, தினமும் 87 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் வடமாநிலங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கோதுமை, Read More

cropped-redpanda2.jpeg

அழுகிய இறைச்சியும் பிணந்தின்னிக் கழுகும்

இறந்து அழுகிப் போன இறைச்சியை, நோய் வந்த உயிரினங்களின் இறைச்சியைச் சாப்பிட்டுப் பிணந்தின்னிக் கழுகுகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? அவை நோயால் தாக்கப்படாதா? நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள் பாக்டீரியாக்கள்தான் இறந்த உடல்களை மக்கிப்போக வைக்கின்றன. அப்போது அவை வெளியிடும் வேதி நச்சுகள், பறவைகள், Read More

cropped-redpanda2.jpeg

வேடந்தாங்கலில் பறவைகளின் வருகையை அதிகரிக்க மரக்கன்றுகள்

வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் இடவசதியை அதிகரிக்கும் வகையில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 73 ஏக்கர் பரபரப்புள்ள ஏரியில் அடர்ந்த மரங்களுடன் காணப் படும் வேடந்தாங்கல் பறவைகள் சராணாலயத்தில் Read More