cropped-redpanda2.jpeg

சும்மா இருப்பதே இயற்கைக்கு செய்யும் மிகப் பெரிய தொண்டு!

வேடிக்கை பார்ப்பதைவிட சிறந்த தியானம் எதுவும் இல்லை. அதுவும் இயற்கையை வேடிக்கை பார்ப்பது என்பது பெரும் பேறு. அருவிகள் மட்டும் அழகானது இல்லை, இயற்கையை ரசிக்க தெரிந்த புலன்களுக்கு, அது எழுப்பும் ஓசையும் அத்தகையதுதான்.  செடி, கொடி, காடு, பறவைகள் என Read More

cropped-redpanda2.jpeg

சுற்றுச் சூழலியலை காக்க சில வழிகள்…!

மனிதன் வாழ்வதற்கு, அவன் வாழ்கிற சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியம். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான்  நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் Read More

cropped-redpanda2.jpeg

மண்ணால் புதிய கட்டிடக் கலை!

 இப்போது எந்த கட்டிடம் பார்த்தாலும் சிமெண்ட் இரும்பு கம்பி வைத்தே கட்ட படுகிறது. டிவி மற்றும் பத்திரிகைகளில் இரும்பு கம்பிக்கு பெரிய அளவில் விளம்பரம்! ஏதோ பிஸ்கட் அரிசி விளம்பரம் போல!! இந்த சிமெண்ட் இரும்பு கம்பி மூலம் கட்ட பட்ட Read More

cropped-redpanda2.jpeg

இரும்புத் தாதிற்காக அழிக்கப்படும் ஒரு மலை

வரலாற்றுச் சிறப்புமிக்க கவுத்தி மலை, திருவண்ணாமலையில் இருந்து 8. கி.மீ தொலைவில் உள்ளது. மூலிகைச் செடிகள், வானுயர்ந்த மரங்கள் மற்றும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன. மக்களின் வாழ்வாதாரத்திலும் கவுத்தி மலை முக்கிய பங்கு வகிக்கிறது. Read More

cropped-redpanda2.jpeg

2015: தமிழகத்தை உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

கடந்து சென்ற 2015-ம் ஆண்டு உக்கிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சந்தித்தது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்துவருவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஒரு Read More

cropped-redpanda2.jpeg

பசுமைத் திருமணங்கள்!

கோடிக்கணக்கான ரூபாய் செல வழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வரு கிறார் கடலூர் மாவட்டம், தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா. இன்றைக்கு ஆடம்பரத் திருமணங்கள் என்கிற பெயரில் பட்டாசில் தொடங்கி பட்டாடை Read More

cropped-redpanda2.jpeg

சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள 10 புத்தகங்கள்

நாம் வாழும் பூவுலகைக் காப்பாற்ற வேண்டும், சுற்றுச்சூழலை, அது சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள். ஆனால், அந்தப் புரிதலை எப்படிப் பெறுவது என்று யோசனையாக இருக்கிறதா? தமிழில் வெளியான கீழ்க்கண்ட 10 புத்தகங்கள் அந்த அடிப்படை புரிதலைத் தரும். 1. Read More

cropped-redpanda2.jpeg

கூண்டுகளாவது மிஞ்சுமா நம் பிள்ளைகளுக்கு?

சிங்கப்பூர் தனி தேசமாக உருவானதன் பொன்விழா ஆண்டு இது. “உலக நாடுகள் நகரக் கட்டமைப்புருவாக்கம் சார்ந்து சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார் நண்பர் மு.ராமநாதன். ஹாங்காங்கில் வசிக்கும் பொறியாளரும் எழுத்தாளருமான ராமநாதனுக்கு நகர நிர்மாணம் தொடர்பாக ஆழ்ந்த பார்வை உண்டு. Read More

cropped-redpanda2.jpeg

ரசாயன விநாயகர் சிலைகளை தவிர்ப்போம்

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படு வதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன, இதேபோல ரசாயன சிலைகளால் நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் நாளை 2015 செப்டெம்பர் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மும்பையின் சின்ன சின்ன Read More