cropped-redpanda2.jpeg

தென்னையின் அழையா இரவு விருந்தினன்

‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்… எங்கள் உலகம்…’ கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல் வரி இது. இந்தப் பாடலில் வருவதுபோல் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் Read More

cropped-redpanda2.jpeg

பூச்சிக்கொல்லி மருந்தால் 50 சதவீதம் அழிந்த தேவாங்குகள்

திண்டுக்கல் காந்திகிராமம் பல் கலைக்கழகமும், ‘சீட்ஸ்’ தன்னார்வ நிறுவனமும் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் தேவாங்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கினங்கள் மிகவும் அறிவுத் திறன் படைத்தவை. உலகளவில் 800-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் குரங்குகளில் காணப்படுகின்றன. இவற்றில் குட்டித் தேவாங்கு Read More

cropped-redpanda2.jpeg

ரசாயனக் கழிவுகளால் அழிந்துவரும் புலிகள்

வனப் பகுதியில் உள்ள தடுப்பணை வழியாக ரசாயன ஆலைகள் திறந்துவிடும் கழிவுநீரைப் பருகுவதால் புலிகள் உயிரிழக்கின்றன. புலிகளைப் பாதுகாக்க இந்த ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் வனக் கல்லூரிப் பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மேட்டுப்பாளையத்தில் Read More

cropped-redpanda2.jpeg

உணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள்

குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மிருகங்கள் பனி கரடியும் பாண்டாவும். அழகான இந்த கரடிகளை விரும்பாத மனிதனே இருக்க முடியாது                         Read More

cropped-redpanda2.jpeg

மேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைகளிலே தான் தொடர்ச்சியாக (Contiguous) கேரளா தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களில் காடுகள் உள்ளன இதனால் உலகத்திலேயே அதிக அளவு அடர்த்தியான அளவில்  புலி மற்றும் யானைகள் வன விலங்குகள் காண படுகின்றன. பிள்ளையார், கோயில்களில் யானை,  என்று பல Read More

cropped-redpanda2.jpeg

புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்

புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என Read More

cropped-redpanda2.jpeg

உலகிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் காடுகள்!

கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2226 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே 570 புலிகளுடன் உலகிலேயே புலிகள் மிக அதிகம் வாழும், வளமை பெற்ற பகுதியாக முதுமலை – பந்திப்பூர் – வயநாடு வனப்பகுதி அறிவிக்கப்பட் டுள்ளது. Read More

cropped-redpanda2.jpeg

பனை எண்ணெய் பயங்கரம்!

காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்… என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான Read More

cropped-redpanda2.jpeg

விசில்’ அடிக்கும் வரையாடுகள்

இயற்கையின் அபூர்வ படைப்பான வரையாடுகள் (Tahr) தற்போது வேகமாக அழிந்துவருவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக, கேரள வனப்பகுதியில் மட்டுமே வரையாடுகள் காணப்படுகின்றன. இவற்றை ‘நீலகிரி தார்’ (Nilgiri Tahr) என்றும் அழைப்பர். வரையாடுகள் தமிழகத்தின் Read More

cropped-redpanda2.jpeg

மனிதன் அழித்து வரும் மிருகங்கள் – II

பர்மா நட்சத்திர ஆமை (Burma Star Tortoise) பார்க்க அழகாக பிறந்தது தான்  சாதுவான ஆமை செய்த பாவம். செல்ல பிராணியாக வைத்து கொள்ளவும் கொன்று தின்னவும் வேட்டை ஆட பட்டு இப்போது எண்ணிகையில் குறைந்து விட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு Read More