cropped-redpanda2.jpeg

மன்னார் வளைகுடாவுக்கு ஆபத்து – அழிந்து வரும் ஆமைகள்

கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி Read More

cropped-redpanda2.jpeg

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி கடல் நீரில் டீசல் கலந்ததால் இறந்த ஆமைகள்

எண்ணூர் அருகே சரக்கு கப்பல் கள் மோதிய விபத்தில் டீசல் கொட்டியதால் கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பலியாகி வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறை முகத்துக்கு ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. Read More

cropped-redpanda2.jpeg

அழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் Read More

cropped-redpanda2.jpeg

கடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை!

புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் Read More

cropped-redpanda2.jpeg

குளச்சல் துறைமுகம் தேவையா?

இந்திய கடற்கரை 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 12 பெரிய துறைமுகம் உட்பட மொத்தம் 200 துறைமுகங்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்த 12 பெரிய துறைமுகங்களில் இருந்து மொத் தம் 58,13,44,000 டன் சரக்குகள் கையாளப் Read More

cropped-redpanda2.jpeg

நீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்!

தென்னிந்தியாவில், நீலகிரி அவலாஞ்சி பகுதிகளில் மட்டுமே உள்ள ‘டிரவுட்’ (Trout) மீன்களை பாதுகாக்க மீன்வளத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாச் சலப் பிரதேசம் போன்ற பனி பிரதேசங்களில் வாழும் ‘டிரவுட்’ வகை மீன்கள் தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் Read More

cropped-redpanda2.jpeg

திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும்?

திமிங்கிலம், யானை போன்ற பெரிய விலங்குகள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது புவியில் இருக்கும் ஊட்டச்சத்து சுழற்சி எதிர்கொள்ளவிருக்கும் பெரும் பாதிப்பால் விவசாயம் உட்பட பலவற்றுக்கும் ஆபத்து என அபாயச் சங்கு ஊதுகிறார்கள் கிறிஸ்டோஃபர் டவுத்தி (Christopher Doughty), ஜோ ரோமன் Read More

cropped-redpanda2.jpeg

திருச்செந்தூர் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?

சிறிது நாட்கள் முன் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் பகுதியில் கல்லாமொழி முதல் மணப்பாடு வரையுள்ள கரைப்பகுதியில்  56 திமிங்கலங்கள் பலியாகியுள்ளன. ஏன் இப்படி கும்பலாக இறந்தது என்பதற்கான பல காரணங்கள், யூகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லாமொழி கடற்கரைப்பகுதியில் Read More

cropped-redpanda2.jpeg

மனிதர்களை காப்பாற்றும் அலையாத்தி காடுகள்

ஆழிப் பேரலை Tsunami, தமிழகக் கடற்கரைகளை 2004-ல் தாக்கியபோது, சிதம்பரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகமில்லை. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அங்கிருந்த இயற்கைத் தடுப்பரண்கள். அதாவது அலையாத்திக் காடுகள். (Mangrove forests) இந்த அலையாத்திக் காடுகள் சத்தமின்றி, மந்திரஜாலம் Read More

cropped-redpanda2.jpeg

கடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள்

கடலில் வாழும் அற்புத பிராணிகளான ஆமைகள் கடல் குதிரைகள் எப்படி மனிதனால் அழிக்க படுகின்றன என  படித்தோம். இந்த சூழலில் சிலர் தன்னால் முடிந்த அளவு கடல் ஆமைகளை காப்பாற்றி கடலில் விடுவதை volunteer வேலையாக  செய்கின்றனர். இந்த ஒலிவ் ரிட்லி Read More