cropped-redpanda2.jpeg

டெல்லி காற்று மோசம், சென்னையின் கதை என்ன?

இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, இந்த மாத இறுதியில் நான் மேற்கொள்ளவிருந்த புதுடெல்லி பயணத்தை ரத்து செய்தேன். டெல்லியின் மாசுபட்ட காற்றால் எனது ஒவ்வாமை (Allergy) அதிகரித்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். ஒரு இடம் ரொம்பவும் Read More

cropped-redpanda2.jpeg

மாசு குறைவான முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை!

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொடர் காற்றுத் தர கண்காணிப்பில், தமிழக நகரங்களில் காற்று மாசு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாரியம் வெளியிட்டுள்ள காற்றின் மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை ஆகிய தமிழக Read More

cropped-redpanda2.jpeg

அரியலூர் ஊரே அழியும் அபாயம்!

அரியலூரில்  சிமெண்ட் ஆலைகள் ஏற்படுத்தும் மாசை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அரியலூரில் இப்போதைய நிலை பற்றிய ஒரு செய்து தொகுப்பு, ஆனந்த விகடன் இருந்து… இன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த Read More

cropped-redpanda2.jpeg

மோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு

டில்லியில் சில காலம் வசித்தாலே போதும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் நுரையீரல் பாதிப்பு வந்து விடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. டில்லியில் வசிக்கும் மக்களில் 34.5 சதவீதம் பேர் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. டில்லியில் Read More

cropped-redpanda2.jpeg

சூழல் மாசை கட்டுபடுத்தும் பவழமல்லி

பவளமல்லியின் தாவரப் பெயர் நிக்டாந்தஸ்ஆர்போரடிரிஸ்டிஸ் (Nyctanthes arbortristis). இது ஒரு சிறிய மரமாக 10 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. தாவரப் பெயரில் உள்ள ஆர்போர் என்ற சொல் இதையே சுட்டுகிறது. இதன் இலைகள் கோடைக்காலத்தில் உதிர்ந்துவிடும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம்வரை Read More

cropped-redpanda2.jpeg

தில்லியில் காற்று நிலைமை படு மோசம்

இந்தியத் தலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக இந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சக நோய்கள் வரக்கூடும் என்று தேரி எனப்படும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்ட்டிடியூட் (TERI) Read More

cropped-redpanda2.jpeg

சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் விற்பனை!

சீனா போல் நாமும் வளர ஆசையா? என்ற  பதிப்பில் எப்படி சீனாவின்  காற்று மாசு பட்டு உள்ளது என்று  படித்தோம்.இப்போது இதை ஒரு வாய்ப்பாக கொண்டு ஒரு கம்பெனி காற்றை அங்கே விற்க ஆரம்பித்து உள்ளது! எப்படி நீர் பாட்டிலில் வந்து Read More

cropped-redpanda2.jpeg

சீனா போல் நாமும் வளர ஆசையா?

இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் எந்த சர்ச்சையும்  இல்லை.ஆனால் சீன போல நாம் வளர வேண்டுமா? நம் பொருளாதார நிபுணர்கள் எப்போதும் சீனா எப்படி 8-10% வருடா வருடம் “வளர்ந்து” (GDP Growth) பொருளாதாரத்தில் எப்படி உலகத்தில் இரண்டாம் Read More

cropped-redpanda2.jpeg

அரியலூர் சிமெண்ட் ஆலைகள் பயங்கரம்!

‘அரியலூர் மாவட்ட மக்களின் வாழ்க்கையை பாழாக்குகிறது சிமெண்ட் ஆலைகள்’ என்று தனியார் சிமெண்ட் ஆலைகளை எதிர்த்தும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட களத்திலிருந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார்  பேசினோம். “விவசாயத்தை அழித்ததோடு இப்போது Read More

cropped-redpanda2.jpeg

இந்தியாவின் காற்று மாசு அட்லஸ்

இந்தியாவில் காற்றில் உள்ள மாசுக்கள் பற்றி நம் அரசு கவலை படுவதே இல்லை. மண் தூசி, டீஸல் புகை, டிராபிக் ஜாமில் வரும் புகை, தொழிற்சாலைகளால் வரும் புகை  என்ற பல வகை மாசுக்கள் காற்றில் உள்ளன. இந்த மாசுகளில் இரண்டு Read More