cropped-redpanda2.jpeg

குப்பைகளின் கதை!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பெரிய குப்பைக் காட்டை என்றாவது கடந்திருக்கிறீர்களா? சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய Read More

cropped-redpanda2.jpeg

கடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை!

புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் Read More

cropped-redpanda2.jpeg

கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி!

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. Read More

cropped-redpanda2.jpeg

பிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம்

சாதாரணமாக நாம் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மிகக் குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்று நம்மில் யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது Read More

cropped-redpanda2.jpeg

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்!

கோயம்பேடு மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் அடுத்த மாதம் (மார்ச்) முதல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசியாவிலேயே 2–வது பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட் 65 ஏக்கர் Read More

cropped-redpanda2.jpeg

காய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்

காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு Read More

cropped-redpanda2.jpeg

பாலிதீன் எனும் பயங்கரம்!

காய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை, என எந்தக் கடையிலிருந்து யார் திரும்பினாலும் கையில் தொங்குகின்ற ஆபத்து இந்த பாலிதீன் பைகள். பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பாலிதீன் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர் மக்கள். 1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் Read More

cropped-redpanda2.jpeg

வீட்டிலேயே குப்பையில் இருந்து தயாரிக்கலாம் உரம்

வீட்டில் சேரும் எல்லாக் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறோம். அதையெல்லாம் குப்பை அள்ளும் வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி வைத்துவிடுகிறார்கள். உரமாக மாற வேண்டிய மக்கக்கூடிய குப்பையும் பிளாஸ்டிக் பையில் கிடந்து அழுகி, Read More

cropped-redpanda2.jpeg

கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம்

கோடை விடுமுறை வந்தால் போதும். எல்லோரும் மலை பகுதி பார்த்து ஓடுகின்றோம். நம்மில் எவ்வளவு பேர் மலை பகுதிகளிலும் காடுகளிலும் குப்பையை போடாமல் அழகு கெடாமல் சென்று வருகிறோம்? தினமணியில் வந்துள்ள ஒரு செய்தி – கொடைக்கானலில் சுற்றுலா சீசன் முடிந்தவுடன் Read More

cropped-redpanda2.jpeg

பிளாஸ்டிக் எமன் – 2

பிளாஸ்டிக் பைகள் மூலம் விளையும் தீங்குகள் பார்போமா இவை சாக்கடையில் தங்கி நீர் ஓட்டத்தை தடை பண்ணுகின்றன. இயற்கையாக நீரில் மக்காத தன்மையால் இவை நீரோட்டத்தை நிறுத்துகின்றன. மழை பெய்தால், நகரங்களில் நீர் தேக்கம் நேர இது காரணம் பிளாஸ்டிக் பைகள் Read More