cropped-redpanda2.jpeg

வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா?!

கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், தவளை போன்ற பல்லுயிரினங்களும், Read More

cropped-redpanda2.jpeg

சின்ன மழைக்குக்கூட சென்னை நகரம் மிதப்பது ஏன்?

நீர் ஆதாரமாகவும், ரசனைக்கு உரியதாகவும் இருக்கும் மழை சென்னை மக்களைப் பொறுத்தவரை பீதியின் அடையாளமாகவே இருக்கிறது. மிரட்டிச்சென்ற மழை, விட்டுச் சென்ற தாக்கங்கள் ஏராளம். நீர்நிலைகளைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற படிப்பினையையும் சென்னை மழை நம்மிடம் விட்டுச் சென்றது. இன்னொரு பருவமழை நமக்கு Read More

cropped-redpanda2.jpeg

ஆந்திர பழச்சாறு தொழிற்சாலை கழிவுகளால் தமிழக நீர்நிலைகள் நாசம்

தமிழக ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாயை ஒட்டி, ஆந்திராவில் உள்ள பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால், தமிழக பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாசு அடைந்து, தண்ணீர் கருமை நிறத்துடன் காணப்படுவதால், கிராமவாசிகள் பெரும் அச்சத்தில் Read More

cropped-redpanda2.jpeg

கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்!

மதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள். ரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசைநம்பியிருக்கும் எண்ணம் மக்களின் Read More

cropped-redpanda2.jpeg

இந்தியாவையே உலுக்கும் மராட்டிய மாநில தண்ணீர் பஞ்சம்!

இனி தங்கத்தை விட மதிப்பான பொருளாக நீர் இருக்கும். இது மிகையான வார்த்தைகள் இல்லை. தெரிந்தே நாம் செய்த தவறுக்கான விளைவுகள் நம் வீட்டு திண்ணையில் காத்திருக்கிறது.அது எப்போது வேண்டுமானாலும், நம் வீட்டுற்குள் வரலாம். அதற்குள் நாம் சுதாரித்துக் கொள்வது நல்லது. Read More

cropped-redpanda2.jpeg

நீர் ஏன் குறைந்து போகிறது – “மறை நீரை” தெரிந்து கொள்வோம்!

இந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம். உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு Read More

cropped-redpanda2.jpeg

நதி நீர் இணைப்பு திட்டமும், சோழர்களின் நீர் மேலாண்மையும்

(முன்குறிப்பு: ஆங்கிலத்தில்  ‘Romanticize’ என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி அதை சிறப்பாக கூறுவது. இந்த கட்டுரை அந்த வகையை சேர்ந்தது அல்ல. அதனால் இதை மற்றுமொரு தமிழ் பெருமை பீற்றல் என்று கடந்து விடாதீர்கள்.) பெரிய திட்டங்களை Read More

cropped-redpanda2.jpeg

நிலத்தடி நீர் நெருக்கடி

வருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது. கையால் மணலை அள்ளி அகற்றிவிட்டு, ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று Read More

cropped-redpanda2.jpeg

தென் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் அழித்த கதை

பாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, காவிரி இங்கெல்லாம் ஏராளமான அணைகளைப் பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள். வைகை ஆற்றங்கரையில் கிடைத்த கல்வெட்டின் மூலம் பாண்டிய செழியன் சேந்தன் வைகையில் மதகு கட்டியதையும் அரிகேசரி என்கிற கால்வாயை Read More

cropped-redpanda2.jpeg

பரவி வரும் கருவேல மரங்கள்

தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், Read More