cropped-redpanda2.jpeg

‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சி

‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘மரம் செய்ய விரும்பு’ திட்டத்தின் கீழ், தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. வர்தா புயலின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், Read More

cropped-redpanda2.jpeg

முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு!

கடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் மக்கள் பெரிய அளவில் Read More

cropped-redpanda2.jpeg

மரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்!

இதய மாற்று சிகிச்சை கேள்வி பட்டிருப்போம்.. மரமாற்று சிகிச்சை தெரியுமா உங்களுக்கு? மனிதர்களை போலவே மரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தும் வாழ முடியும். ஆம்… இதற்கு ட்ரீ ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று பெயர். இதை கடந்த பத்து வருடங்களாக Read More

cropped-redpanda2.jpeg

அற்புத நிழல் அளிக்கும் புன்னை மரம்!

கடற்கரை ஓரம் அமைந்த சென்னை மாநிலக் கல்லூரியின் புன்னை மர நிழலில் நானும் எனது நண்பர்களும் ஆற அமர்ந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு உரையாடிக் கழித்த நாட்களும், சேலத்து நண்பர் சகஸ்ரநாமம் மாதந்தோறும் புன்னை மர நிழலில் வாசகர் கூட்டம் நடத்தியதும் Read More

cropped-redpanda2.jpeg

அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்..

தமிழகத்தில் குன்றிமணி மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் தொன்மையான மரங்களில் ஒன்றான குன்றிமணி மரங்கள் பற்றிய குறிப்புகள், திருக்குறளில் 277-வது பாடலில் காணப்படுகின்றன. ‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து’ -திருக்குறள் 277. இதன் Read More

cropped-redpanda2.jpeg

மருந்து மரமாகிய நோனி Noni

நுணா  எட்டு மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய பசுமையிலை மரம். கருத்த அடித்தண்டையும் கிளைகளையும், நல்ல மணமும் வெண்மை நிறமும் கொண்ட பூக்களையும் கொண்டது (‘இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ ஐங்குறுநூறு 342). பூக்கள் மார்ச்-மே மாதங்களில் தோன்றுபவை, தேன் நிறைந்தவை Read More

cropped-redpanda2.jpeg

இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்!

  கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள், பசுமையாக துளிர் விட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், கோபி – குன்னத்துார் சாலை, ஒட்டவலவு அருகே, ‘எஸ்’ வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது. Read More

cropped-redpanda2.jpeg

காணாமல் போன புன்னை!

புன்னையைப் பற்றிய விரிவான தகவல்கள் சங்க இலக்கி யத்திலும், சங்கம் மருவிய கால இலக்கியத்திலும், ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் அதற்கு ஒரு ஆன்மிக முக்கியத்துவம் பக்தி இலக்கியக் காலத்தில்தான் (7-ம் நூற்றாண்டு முதல்) முதன்முதலில் கொடுக்கப்பட்டது. தலமர Read More

cropped-redpanda2.jpeg

இனியொரு விதைப்பந்து செய்வோம்

விளை நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறுவதாலும் காடுகள் எல்லாம் கான்கிரீட் கற்களாக மாறுவதாலும் காற்றை தேடி அலையும் அவலத்தை உருவாக்கி கொண்டிருக்கிறான் மனிதன். உலகின் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ அவசியமானது காற்று. மனிதனை தவிர  காற்றின் அவசியத்தை அனைத்து Read More

cropped-redpanda2.jpeg

சிந்து சமவெளியில் செழித்த மரம்!

சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக்கு முன்பிருந்தே இந்திய மக்களால் பரவலாக உண்ணப்பட்ட ஒரு சில பழங்களில் முக்கியமானது இலந்தைப் பழம். இதன் எச்சங்கள் கி.மு. 2500-1500 காலச் சிந்துசமவெளி அகழாய்வுக் களங்களில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தாவரத்தின் மரக் கட்டையால் உருவாக்கப்பட்ட, Read More