cropped-redpanda2.jpeg

இலங்கையில் சிறுநீரக நோய்க்கு ‘ரசாயனங்கள்’ தான் காரணமா?

இலங்கையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சில ரசாயனங்கள் தான் காரணம் என்று நிலவிவரும் வாதத்தை மறுதலிக்கும் விதத்தில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடமத்திய மாகாணத்தில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை Read More

cropped-redpanda2.jpeg

‘இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்!” – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா

“Kodaikanal won’t Kodaikanal won’t Kodaikanal won’t step down until you make amends now…” என்று துவங்கும்  இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கேட்டு இருப்பீர்கள் எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை… ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு Read More

cropped-redpanda2.jpeg

கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு

கொடைக்கானலில் பாதரசக் கழிவு களால் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கபட்டுள்ளதை  படித்துள்ளோம்.. கொடைக்கானல் அவலத்தை வசீகரமான குரலில் Youtubeஇல் கவனம் ஈர்க்க வழிவகுத்துள்ள சோபியா அஷ்ரஃப் பற்றியும்  முன்பே படித்துள்ளோம் இதையடுத்து, கொடைக்கான லில் இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயா Read More

cropped-redpanda2.jpeg

நஞ்சூரான கடலூர்

கடலூரில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய நிலைமையை விவரிக்கும் ஹிந்துவில் வந்த ஒரு செய்தி.. இதை படிக்கும் நீங்கள் கடலூரில் ரசாயன தொழிற்சாலை வட்டத்தில் வாழ்ந்தால் தயவு செய்து உங்கள் உயிரை புற்று Read More

cropped-redpanda2.jpeg

கொடைக்கானல் ‘கலக்கத்தை’ பரப்பும் பெண்!

கொடைக்கானலில் பாதரசத்தால் பகீர் என்ற தலைப்பில் எப்படி பன்னாட்டு நிறுவனமான யுனிலீவர் கொடைக்கானலில் பாதரச மாசை பரப்பி உள்ளனர் என்று முன்பே படித்து உள்ளோம். அரசியல், அதிகார மட்டத்திலான செல்வாக்குகளின் துணையுடன், அப்பாவி மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு ‘பதில்’ சொல்வதில் இருந்து Read More

cropped-redpanda2.jpeg

காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்

சந்தையில் வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா என்பதை மதுரை விவசாய கல்லுாரி ஆய்வு மையத்தில் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளில் நஞ்சுள்ளதா என்பதை கண்டறிய இக்கல்லுாரியில் ரூ.45 லட்சம் செலவில் இரண்டு கருவிகள் நிறுவப்பட்டன. இதில் கத்தரி, தக்காளி, Read More

cropped-redpanda2.jpeg

மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குஜராத்தில் அதிகரிப்பு

குஜராத்தில் உள்ள வேதி தொழிற்சாலைகளின் முக்கிய மையமான அங்கலேஷ்வர் , இந்தியாவில் உள்ள தொழில் மண்டலங்களிலேயே மிகவும் மாசுபட்டது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் குஜராத் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து கவுன்டர்வியூ இதழ் Read More

cropped-redpanda2.jpeg

கொடைக்கானலில் பாதரசத்தால் பகீர்

ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிரச்னைகள் தொடர்கதையாகி விட்டன. தூத்துக்குடி, காயல்பட்டினம், திருவாரூர், திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளால் விவசாய நிலங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் மலைவாசஸ்தலமான கொடைக்கானலிலும் மெர்க்குரி ஆலையின் கழிவால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளன. Read More

cropped-redpanda2.jpeg

காய்கறி பழங்களில் ரசாயன பூச்சி கொல்லிகளை நீக்குவது எப்படி

நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலும் பழங்களிலும் அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சி கொல்லிகள் இருப்பதை படித்தோம். ரசாயன வேளாண்மையில் பூச்சிகளை அழிக்க மேலும் மேலும் அதிக சக்தி கொண்ட ரசாயனங்கள் பயன் படுத்த படுகின்றன. இவற்றில் இருந்து நாம் நம்மை பாதுகாத்து Read More

cropped-redpanda2.jpeg

உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு

நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பூச்சிக் கொல்லி கலப்பு இருப்பதாக, மத்திய அரசின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ Read More