cropped-redpanda2.jpeg

டெல்லி காற்று மோசம், சென்னையின் கதை என்ன?

இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, இந்த மாத இறுதியில் நான் மேற்கொள்ளவிருந்த புதுடெல்லி பயணத்தை ரத்து செய்தேன். டெல்லியின் மாசுபட்ட காற்றால் எனது ஒவ்வாமை (Allergy) அதிகரித்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். ஒரு இடம் ரொம்பவும் Read More

cropped-redpanda2.jpeg

புவி மொபைல் ஆப்!

புவி இணையத்தளத்தில் வரும் தகவல்களை நீங்கள் மொபைல் போனில் எளிதாக பெற இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்யவும். விளம்பரங்கள் எதுவும் இல்லாத ஆப் இது. உங்களின் கருத்துக்களை gttaagri@gmail.com  என்ற ஈமெயில் அட்ட்ரஸுக்கு அனுப்பவும் நன்றி! ஆப் டவுன்லோட் செய்ய Read More

cropped-redpanda2.jpeg

அழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்..

தமிழகத்தில் குன்றிமணி மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் தொன்மையான மரங்களில் ஒன்றான குன்றிமணி மரங்கள் பற்றிய குறிப்புகள், திருக்குறளில் 277-வது பாடலில் காணப்படுகின்றன. ‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து’ -திருக்குறள் 277. இதன் Read More

cropped-redpanda2.jpeg

நின்று கொல்லும் செர்னோபில்

உலகில் மிக மோசமான அணுஉலை விபத்துகளுக்கு அடையாளமாகக் கூறப்படும் செர்னோபில் அணுஉலை விபத்து நடைபெற்று 30 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. lஅணுஉலை விபத்துகளிலேயே மிகவும் மோசமான விபத்துகள், நிலை 7 என்று வகைப்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இரண்டு விபத்துகளில் முதலாவது உக்ரைனில் உள்ள செர்னோபில் Read More

cropped-redpanda2.jpeg

வெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம்

பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை. என்னதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றாலும், வெடிதான் நமக்கான தீபாவளிக் கொண்டாட்டம். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வெடி இல்லையென்றால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு Read More

cropped-redpanda2.jpeg

கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி!

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. Read More

cropped-redpanda2.jpeg

தஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்!

சென்னை அண்ணா நகர் திருவல்லீஸ்வரர் காலனி மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நர்மதா(38). இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர். எம்.ஏ., எம்.பில்., பொருளாதாரம் படித்த நர்மதா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு வேலையை Read More

cropped-redpanda2.jpeg

கங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணம் என்ன?

இந்தியாவின் கங்கை நதியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பருவமழை வெள்ளம், கடந்த காலங்களின் வெள்ளப் பதிவுகளை விட அதிகளவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில், நான்கு இடங்களில் நீரின் அளவு எதிர்பாராத அளவுகளை எட்டியுள்ளது என்று அவர்கள் Read More

cropped-redpanda2.jpeg

நீர் நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்

தூர்ந்துபோன ஏரியை மீட்டெடுக்கும் பணிக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திராமல் உள்ளூர் இளைஞர்களே களமிறங்கி அரசிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இயற்கை Read More

cropped-redpanda2.jpeg

வேட்டையாடும் ‘ஈ’ !

பறவைகள், சிற்றுயிர்களின் பெயர் தெரியாமல் நண்பர்களோடு சேர்ந்து படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில், வார இறுதிகளில் ஒளிப்படக் கருவியைத் தூக்கிக்கொண்டு திறந்த வெளிகளைத் தேடிப்போவது வழக்கம். சென்னையின் புறநகர்ப் பகுதியான மீஞ்சூருக்கு ஒரு முறை சென்றிருந்தோம். அப்போது மீஞ்சூரும் அதைச் சுற்றியிருந்த Read More