கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி Read More
Search Results for: ஆமைகள்
எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி கடல் நீரில் டீசல் கலந்ததால் இறந்த ஆமைகள்
எண்ணூர் அருகே சரக்கு கப்பல் கள் மோதிய விபத்தில் டீசல் கொட்டியதால் கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பலியாகி வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறை முகத்துக்கு ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. Read More
அழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் Read More
அழிந்து வரும் கடல் ஆமைகள்?
நீங்கள் உங்களின் 2 வயதில் நடந்த எதாவது நிகழ்ச்சி நினைவு இருக்கிறதா? அட, போன வாரம் சனி கிழமை காலை 8 மணிக்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? உடனே ஞாபகம் வர வில்லை அல்லவா? ஒரு உயிரினம் எங்கே பிறந்ததோ Read More
கடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை!
புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் Read More
உலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை!
முதலை இரை தேடும் முறை மிகவும் தனித்துவமானது. நீரிலிருந்து கரைக்கு வந்து வாயைப் பிளந்து வைத்துக்கொண்டு சிலை போலப் படுத்துக்கிடக்கும். அதைப் பார்க்கும் உயிரினங்கள் அவற்றின் முன் பல கோமாளித்தனங்களைச் செய்ய அனுமதிக்கும். ‘இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று அதை உசுப்பேத்தலாம்’ Read More
கடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள்
கடலில் வாழும் அற்புத பிராணிகளான ஆமைகள் கடல் குதிரைகள் எப்படி மனிதனால் அழிக்க படுகின்றன என படித்தோம். இந்த சூழலில் சிலர் தன்னால் முடிந்த அளவு கடல் ஆமைகளை காப்பாற்றி கடலில் விடுவதை volunteer வேலையாக செய்கின்றனர். இந்த ஒலிவ் ரிட்லி Read More
பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்
எல்லா மிருகங்களுக்கும் பிள்ளை பெற்று கொள்ளும் காலம் (Breeding season) என்று ஒன்று உண்டு. அந்த நேரத்தில் தான் அவை கூடி, கூடு கட்டி பிள்ளை பெறும். கடவுள் ஏனோ மனித மிருகத்திற்கு வருடம் முழுவதும் இதை கொடுத்து விட்டார். 60 Read More
அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்
வேதாரண்யம்: அழியும் நிலையில் உள்ள அபூர்வ இன, ‘ஆலிவ்ரெட்லி’ ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், வனத்துறையினர் பாதுகாப்பாக விடத்துவங்கி உள்ளனர். நாகை மாவட்டம், கோடியக்கரையில், வனத்துறை சார்பில், ஆமைக்குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை, ஆழ்கடல் பகுதியில் இருந்து, Read More