புயல், வெள்ளம், அதிக வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு முதலில் இலக்காவது விவசாயம் தான். அதுவும் கடலோர மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பு அதிக மாகவே இருக்கும். தற்காலச் சூழலில், எத்தகைய இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி பலன் தரக்கூடிய Read More
Category: அட அப்படியா?
நீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்!
தென்னிந்தியாவில், நீலகிரி அவலாஞ்சி பகுதிகளில் மட்டுமே உள்ள ‘டிரவுட்’ (Trout) மீன்களை பாதுகாக்க மீன்வளத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாச் சலப் பிரதேசம் போன்ற பனி பிரதேசங்களில் வாழும் ‘டிரவுட்’ வகை மீன்கள் தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் Read More
90 வயதாகும் இயற்கை பிரியர் டேவிட் அட்டன்பரோ!
இயற்கை உலகை ஆவணமாக்கிய கலைஞர் டேவிட் அட்டன்பரோ கடந்த ஞாயிறு அன்று 90 வயதைத் தொட்டிருக்கிறார். இவர் ‘காந்தி’ என்ற புகழ்பெற்ற படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி. ‘லைஃப் ஆன் எர்த்’, ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ போன்ற புகழ்பெற்ற Read More
பாலையை சோலையாக்கிய ஒற்றை பெண்…!
வரலாற்றில் பல அரிய நிகழ்வுகள் சில தனி மனித முன்னெடுப்புகளால்தான் நடந்தது. தனி மனிதனின் ஆன்மா, ஏதோவொரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் பாதிக்கப்படும்போது, அவன் தனக்குள் கிளர்ந்தெழுந்து தீர்வைத் தேடுகிறான். அசாத்தியமான அந்தத் தீர்வை சாத்தியமாக்க மக்களை திரட்டுகிறான். இலட்சியம் உன்னதமானதாக இருக்கும்போது, Read More
100 ஏக்கரில் ‘தனி ஒருவன்’ உருவாக்கிய காடு!
மக்களுக்காக இலவச மருத்துவமனை, கல்விக்காக இலவச பள்ளி, வயதானவர்களுக்காக முதியோர் இல்லம், கமூக சிந்தனையுடன் இயங்குபவர்கள் மத்தியில், இனி எதிர்வரும் எல்லாதலைமுறைகளும் இயற்கையோடு இயைந்து நலமுடன் வாழ, தனி ஒரு மனிதனாக ஒரு காட்டை உருவாக்கியுள்ளார் ஆரண்யா சரவணன். ஆரண்யா சரவணன்…? Read More
நூற்றுக்கணக்கில் மரங்களை நட்ட 103 வயது பாட்டி!
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒன்மேன் ஆர்மி. கர்நாடக மாநிலதைச் சேர்ந்த ‘சாலுமரத’ திம்மக்கா அப்படி என்ன செய்தார்…? தன் வாழ்நாள் முழுக்க மரங்களின் மீதான காதல் குறையாமல் வாழ்பவர். தான் வாழும் பகுதியான குமர ஹள்ளியில், சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் Read More
வெப்பம் தணிக்கும் இரட்டையர்கள்!
இன்றைக்குக் குளிர்பானம் என்ற பெயரில் கலர் கலராகச் செயற்கை பானங்கள் நம் முன்னே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை நம் உடல்நலத்தை வறட்சியாக்குவது மட்டுமன்றி, நாம் வாழும் நிலத்தையும் வறளச் செய்கின்றன. இந்தச் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தாக வேண்டும். தண்ணீரைவிடவும் சிறப்பாகத் தாகம் Read More
இனி வாஷிங் மெஷினுக்கு வேலையில்லை!
வாஷிங்மெஷினுக்கு இனி வேலை இருக்கப் போவதில்லை. வாஷிங்மெஷின் வேலையை இனி டோல்ஃபி என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது. ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் Read More
குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்!
சாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். இப்போது இந்த ஊர் நீர் மேலாண்மையில், Read More
கருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர்
விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தனி மனிதர் ஒருவர் அகற்றி வருகிறார். விருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணமே மாவட்டம் முழுவதும் உள்ள Read More