எல்லா மிருகங்களுக்கும் பிள்ளை பெற்று கொள்ளும் காலம் (Breeding season) என்று ஒன்று உண்டு. அந்த நேரத்தில் தான் அவை கூடி, கூடு கட்டி பிள்ளை பெறும். கடவுள் ஏனோ மனித மிருகத்திற்கு வருடம் முழுவதும் இதை கொடுத்து விட்டார். 60 Read More
Category: கடல்
காணாமல் போய்கொண்டிருக்கும் நண்டுகள்
கோவாவில் அடர்ந்த காட்டுக்குள் தூத் சாகர் (Dudh sagar) அருவிக்கு அருகே, தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறையின் மீது ஒரு நண்டைக் கண்டேன். தன் மீது தண்ணீர் விழும்படியாக, கெட்டியாகப் பாறையைப் பற்றிக்கொண்டு அது அமர்ந்திருந்தது, அந்தப் பெரிய Read More
இறால் பண்ணையும்… இயற்கை சீரழிவும்!
கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக கடல், நிலம், உப்பு வளத்தை விற்று ( அழித்து ) செயற்கை இறால்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது மரக்காணம் கடற்கரை. அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில், மீன் வகையை சேர்ந்த இறாலுக்கு முக்கிய இடம் உண்டு. Read More
தனுஷ்கோடி கடற்கரையில் ஜெல்லி மீன்களால் ஆபத்து
தனுஷ்கோடி கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதை தொடர்ந்து அங்கு கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடற்கரை சுற்றுலாவிற்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்தக் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் Read More
பன்னா மீன்கள் எங்கே?
அமெரிக்காவின் மெயின் வளைகுடாவில் பொழுது போக்குக்காகவும் வியாபாரத்துக்காகவும் பன்னா (காட்) (Cod) ரக மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று ‘தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம்’ தடை விதித்திருக்கிறது. கடந்த நவம்பர் முதல் இந்தத் தடை அமலுக்கு வந்துவிட்டது. கிழக்கு முதல் வட Read More
அலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்
கடலூர் என்று சொன்னால் அது இரண்டு இடங்களுக்குப் பிரபலம். ஒன்று தொழிற் சாலைகள் நிறைந்த சிப்காட். இன்னொன்று அலையாத்திக் காடுகள் நிறைந்த பிச்சாவரம். சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பது முதல் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது வரை சுமார் 21 Read More
காணவில்லை: இங்கே இருந்த கடற்கரை!
உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையின் வயது என்ன தெரியுமா, வெறும் 135 ஆண்டுகள்தான். சென்னை துறைமுகம் கட்டப்படுவதற்கு முன் மெரினா கடற்கரை கிடையாது. மெரினா என்ற ஆங்கிலப் பெயரே, அது காலம்காலமாகச் சென்னையில் இருந்துவந்த கடற்கரையல்ல என்பதைத் Read More
கந்தனால் இனி மீன் பிடிக்க முடியாது!
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் விரிந்து கிடக்கும் பல்வேறு கலாசாரங்களை, நிலங்களை ஒன்றுக்கொன்று இணைத்த பெருமை சாலைகளையே சேரும். ஆனால், நகர மேம்பாடு என்ற பெயரில் சென்னையின் பூர்வகுடிகளான மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாலைத் திட்டம் ஒன்று சென்னையில் உருவாகி வருகிறது. ‘மெரினா வளைவு Read More
அழிந்து வரும் கடல் ஆமைகள்?
நீங்கள் உங்களின் 2 வயதில் நடந்த எதாவது நிகழ்ச்சி நினைவு இருக்கிறதா? அட, போன வாரம் சனி கிழமை காலை 8 மணிக்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? உடனே ஞாபகம் வர வில்லை அல்லவா? ஒரு உயிரினம் எங்கே பிறந்ததோ Read More
ஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள்
என் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்துக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் (மாங்க்ரூவ் காடுகள்). (Mangrove forests). ஒரு காலத்தில் எல்லா கடற்கரைகளிலும் பரந்து வளர்ந்து இருந்த இந்த காடுகள் Read More