கடலுார் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வரும் நிலையில் தடுப்பணை, பண்ணைக்குட்டை அமைத்ததன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயமே பிரதானமாகக் கொண்ட கடலுார் மாவட்டத்தில் வாய்க்கால் பாசனம் மற்றும் கிணற்று பாசன முறையில் நடைபெற்று வந்தது. காவிரியின் Read More
Category: நிலத்தடி நீர்
2.5 செ.மீ. மழை பெய்தால் 1.70 கோடி லிட்டர் நீர் சேமிப்பு!
திண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து ஒரு முறை பெய்யும் 2.5 செ.மீ. மழை யில் 1.70 கோடி லிட்டர் தண்ணீ ரைச் சேமித்து, குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வுகண்டு சாதனை Read More
புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்
புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என Read More
கருவேல மரம் என்ற பூதம்
இந்த கருவேல மரம் மனிதர்கள் மட்டும் இல்லாமல் மிருகங்களையும் அழித்து வருவதை படித்தோம் தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு Read More
காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை
மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் Read More
எண்ணெய் கலந்த நிலத்தடி நீரால் ஆபத்து!
சென்னை ராயபுரத்தில், நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து வருவதால், அதை பயன்படுத்தும் பகுதிவாசிகள் தோல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சென்னை துறைமுகத்திற்கு கப்பல்களில் கொண்டு வரப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள ஐ.ஓ.சி., இந்துஸ்தான் பெட்ரோலியம், ஐ.எம்.சி., ஆகிய Read More
தரைக்கு கீழே உள்ள பொக்கிஷம்
கனத்த இருட்டு. கண்ணெடுகிலும் அவர்களால் நிலப்பரப்பையே காணமுடியவில்லை. உணவு, நீர் எனக் கப்பலில் இருந்த எல்லாக் கையிருப்புகளுமே தீர்ந்துபோயிருந்தன. பசியைவிட தாகம் அவர்களை வாட்டி எடுத்தது. எங்கேயாவது குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா என்று தேடித்தேடி, கப்பலில் இருந்தவர்கள் சோர்ந்து போயினர். வெகு Read More
மீத்தேன் திட்டமென்ற பூதம்
இத்திட்டம் இயற்கையை நாசப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கிவிடும் என்கிறார் ஒய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள் தஞ்சை மாவட்டத்தில், மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தினசரி ஒரு போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், திட்டத்துக்கு உரிமம் பெற்ற ‘கிரேட் Read More
மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் விவசாயம் அழியும்: மேதா பட்கர்
தஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். மீத்தேன் எடுப்பு திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என சமூக சேவகர் மேதா பட்கர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிதம்பரத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தஞ்சாவூர், திருவாரூர், Read More
நிலத்தடி நீரை நச்சாக மாற்றி வரும் குரோமியம் கழிவு
ராணிபேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் டி.சி.சி.எல். நிறுவனத்தின் குரோமியம் கழிவு குவிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் 30கிமீ சுற்றுப்பாதையில் நிலத்தடி நீர் நச்சுமயமாக மாறிவருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டி.சி.சி.எல். (Tamil Nadu Chromates and Chemicals Limited ) நிறுவனத்தின் டன் Read More