மேட்டூர் அருகே உள்ள பன்னவாடி பரிசல் துறையில் வயலுக்குள் மூன்று யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது’ என்ற செய்தியை நேற்று நீங்கள் படித்திருக்கக் கூடும். பொதுவாக யானைகள் ஊருக்குள் புகுந்தால், கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை நாசம் செய்தால் பொதுமக்கள் மற்றும் Read More
Category: மிருகங்கள்
உலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை!
முதலை இரை தேடும் முறை மிகவும் தனித்துவமானது. நீரிலிருந்து கரைக்கு வந்து வாயைப் பிளந்து வைத்துக்கொண்டு சிலை போலப் படுத்துக்கிடக்கும். அதைப் பார்க்கும் உயிரினங்கள் அவற்றின் முன் பல கோமாளித்தனங்களைச் செய்ய அனுமதிக்கும். ‘இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று அதை உசுப்பேத்தலாம்’ Read More
சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் பிஷ்னோய் சமூகத்தினர். மரங்கள், காட்டுயிர் பாதுகாப்பைத் தங்களுடைய தார்மீகக் கடமையாகக்கொண்டு வணங்கும் வித்தியாசமான சமூகம் இது. ‘மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள், தாவரங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்’ என்ற முக்கியமான கொள்கையைக் Read More
யானைகள் நடமாட்டம் தடுக்க புது யோசனை
சங்ககால இலக்கியத்தில் கூறியுள்ளதை பயன்படுத்தி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை குறைக்க முடியும்’ என, வேளாண் துறையினர் கூறத் துவங்கியுள்ளனர்.இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானைகளுக்கு தேனீக்களை கண்டாலே பிடிக்காது. இதேபோல, அவரை செடியில் இருந்து வரும் ஒருவித Read More
டாஸ்மாக் குடிமக்களால் யானைகளுக்கு ஆபத்து !
வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ‘ நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம். வனப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்’ என்கின்றனர் Read More
யானைகள்: தெரிந்ததும் தெரியாததும்
ரயில்களிலும்,பஸ்களிலும் அடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பற்றிய செய்திகள் மனதை பாதிக்கின்றன. யானைகளை மிகவும் புத்திசாலியானவை. ஞாபக சக்தி அதிகம். மனிதர்களை போல கூட்டமாக வாழ்பவை. பெண் யானை குட்டி இடும் போது மற்ற பெண் யானைகள் அம்மாவை சுற்றி நின்றுகொண்டு இருக்குமாம். Read More
யானைகள் படும் பாடு
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வன மண்டலத்தில் ஆறு யானைகளை இழந்திருக்கிறோம். ஐந்து இறந்துவிட்டன. ஒன்று பிடிபட்டு முதுமலை முகாமில் இருக்கிறது. வனத் துறையால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு அல்லது ‘கும்கி’ யானைகளாக மாற்றப்படும் யானைகளையும் நாம் இழப்புகளாகத்தான் கொள்ள வேண்டும். Read More
அழிவின் விளிம்பில் நீர்நாய்கள்
சென்னையிலுள்ள கிண்டி குழந்தைகள் பூங்காவுக்குச் சென்றவர்கள், ஒரு பெரிய குழிப் பகுதியின் நடுவிலிருக்கும் கண்ணாடித் தொட்டியின் உள்ளே நீந்துவது, சட்டெனத் தலையைத் தூக்கி எட்டி பார்ப்பது, இரை போடப்பட்டால் துள்ளிக் குதித்து வருவது என்றிருக்கும் ஓர் உயிரினத்தைப் பார்த்திருக்கலாம். விளையாட்டுத்தனம் (Playful) Read More
100 வருடங்களில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்வு!
காட்டுயிர்களை காப்பதற்கான அமைப்புகளின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, கடந்த நூற்றாண்டுகளில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அனைத்து கணக்கெடுப்புகளிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த 2010 -ம் ஆண்டின்படி வெறும் 3200 என்ற எண்ணிக்கையில் முடிந்தது. ஆனால் Read More
சென்னை அருகே எஞ்சியுள்ள நரிகள் !
இந்த கட்டுரை சென்னையில் உள்ள அரசியல் குள்ள நரிகளை பற்றி அல்ல! சென்னைக்கு மிக அருகில் ரியல் எஸ்டேட் வீட்டுமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றனவோ இல்லையோ, இயற்கை செழிக்கும் இடங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பழவேற்காடு உப்புநீர் ஏரி. இந்தியாவிலேயே மிகப் Read More