கடந்த ஒன்றே கால் ஆண்டாக அமுங்கிக் கிடந்த தேனி நியூட்ரினோ ஆய்வக விவகாரம் மீண்டும் வேகம் எடுத்துக் கிளம்புகிறது. ஆய்வகம் அமைவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராது என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிபாரிசு செய்திருப்பதே இதற்குக் காரணம். நியூட்ரினோ ஆய்வில் இந்தியா Read More
Category: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
‘இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்!” – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா
“Kodaikanal won’t Kodaikanal won’t Kodaikanal won’t step down until you make amends now…” என்று துவங்கும் இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கேட்டு இருப்பீர்கள் எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை… ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு Read More
கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு
கொடைக்கானலில் பாதரசக் கழிவு களால் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கபட்டுள்ளதை படித்துள்ளோம்.. கொடைக்கானல் அவலத்தை வசீகரமான குரலில் Youtubeஇல் கவனம் ஈர்க்க வழிவகுத்துள்ள சோபியா அஷ்ரஃப் பற்றியும் முன்பே படித்துள்ளோம் இதையடுத்து, கொடைக்கான லில் இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயா Read More
சோலைக்காடுகளின் அழிவும் தென்னிந்திய நதிகளின் வறட்சியும்
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள அவலாஞ்சி மலையின் உச்சி. அடர்ந்த சோலைக் காடுகளின் இடையே, பவானியின் நதி சிறு ஊற்றாகத் தொடங்கும் தொடக்கப் புள்ளி. வெள்ளி கண்ணாடிப் பாளம் போல் சிறு அருவியாகக் கொட்டிக்கொண்டிருந்தாள் பவானி. அந்தப் பிறப்பிடத்தில் பவானி Read More
சோலைக்காடுகளை புனரமைக்கும் திட்டம்
‘தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சோலைக் காடுகளை புனரமைக்க நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை சரவணன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டதாவது – தமிழகத்தில் Read More
கொடைக்கானலில் விதிமீறி கட்டப்படும் ரிசார்ட்கள்
கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் விதிகளைமீறி 4 மாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கட்டுமானங்களுக்கு பல விதிமுறைகள், மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுமான பணிகளுக்கு, மலைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு, கிராம பகுதியில் விவசாயத்திற்கு பயன்பாடற்ற Read More
மேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலைகளிலே தான் தொடர்ச்சியாக (Contiguous) கேரளா தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களில் காடுகள் உள்ளன இதனால் உலகத்திலேயே அதிக அளவு அடர்த்தியான அளவில் புலி மற்றும் யானைகள் வன விலங்குகள் காண படுகின்றன. பிள்ளையார், கோயில்களில் யானை, என்று பல Read More
கொடைக்கானல் ‘கலக்கத்தை’ பரப்பும் பெண்!
கொடைக்கானலில் பாதரசத்தால் பகீர் என்ற தலைப்பில் எப்படி பன்னாட்டு நிறுவனமான யுனிலீவர் கொடைக்கானலில் பாதரச மாசை பரப்பி உள்ளனர் என்று முன்பே படித்து உள்ளோம். அரசியல், அதிகார மட்டத்திலான செல்வாக்குகளின் துணையுடன், அப்பாவி மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு ‘பதில்’ சொல்வதில் இருந்து Read More
கொடைக்கானலில் பாதரசத்தால் பகீர்
ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிரச்னைகள் தொடர்கதையாகி விட்டன. தூத்துக்குடி, காயல்பட்டினம், திருவாரூர், திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளால் விவசாய நிலங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் மலைவாசஸ்தலமான கொடைக்கானலிலும் மெர்க்குரி ஆலையின் கழிவால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளன. Read More