கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், தவளை போன்ற பல்லுயிரினங்களும், Read More
புவி மொபைல் ஆப்!
புவி இணையத்தளத்தில் வரும் தகவல்களை நீங்கள் மொபைல் போனில் எளிதாக பெற இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்யவும். விளம்பரங்கள் எதுவும் இல்லாத ஆப் இது. உங்களின் கருத்துக்களை gttaagri@gmail.com என்ற ஈமெயில் அட்ட்ரஸுக்கு அனுப்பவும் நன்றி! ஆப் டவுன்லோட் செய்ய Read More
மரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்!
இதய மாற்று சிகிச்சை கேள்வி பட்டிருப்போம்.. மரமாற்று சிகிச்சை தெரியுமா உங்களுக்கு? மனிதர்களை போலவே மரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தும் வாழ முடியும். ஆம்… இதற்கு ட்ரீ ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று பெயர். இதை கடந்த பத்து வருடங்களாக Read More
அழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் Read More
அற்புத நிழல் அளிக்கும் புன்னை மரம்!
கடற்கரை ஓரம் அமைந்த சென்னை மாநிலக் கல்லூரியின் புன்னை மர நிழலில் நானும் எனது நண்பர்களும் ஆற அமர்ந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு உரையாடிக் கழித்த நாட்களும், சேலத்து நண்பர் சகஸ்ரநாமம் மாதந்தோறும் புன்னை மர நிழலில் வாசகர் கூட்டம் நடத்தியதும் Read More
குப்பைகளின் கதை!
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பெரிய குப்பைக் காட்டை என்றாவது கடந்திருக்கிறீர்களா? சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய Read More
இலங்கையில் சிறுநீரக நோய்க்கு ‘ரசாயனங்கள்’ தான் காரணமா?
இலங்கையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சில ரசாயனங்கள் தான் காரணம் என்று நிலவிவரும் வாதத்தை மறுதலிக்கும் விதத்தில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடமத்திய மாகாணத்தில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை Read More
தாமிரபரணியில் கோலா நிறுவனங்களுக்கு தற்காலிக தடை..
கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பான தயாரிப்புக் கம்பெனிகள தாமிரபரணி தண்ணீரை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வந்த செய்தியை நாம் முன்பே படித்து உள்ளோம். தாமிரபரணி நதியில் இருந்து நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் கோகோ Read More
கடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை!
புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் Read More
எது பெரிய கெடுதல் … உப்பா, சர்க்கரையா?
கொஞ்சம் உப்பு, கொஞ்சம் இனிப்பு’. உயர்வும் தாழ்வும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வாசகம் இது. நம் உணவில் உப்பும் வேண்டும், இனிப்பும் வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இரண்டும் அளவோடு இருக்க வேண்டும். காலங்காலமாக மனிதர்களின் நாக்கை அடிமைப்படுத்தி Read More