cropped-redpanda2.jpeg

யானைகளைப் பலிவாங்கும் சீமை கருவேலம்?

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மட்டுமின்றி நாட்டின் மற்ற வனவிலங்கு சரணாலயங்களிலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நிகழும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு அது. கடும் வறட்சி காரணமாகக் காய்ந்து போன காட்டில், யானைகள் அடுத்தடுத்து இறந்துபோகும் நிகழ்வுகளையே குறிப்பிடுகிறேன். கடந்த மூன்று மாதங்களில் Read More

cropped-redpanda2.jpeg

பிஞ்சுகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் நஞ்சு

இந்தப் பேரரசில் எஜமானர்கள் எல்லாம் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் அடிமைகளைவிடக் குறைந்த உடல்நலத்துடன் இருக்கிறார்கள். கிராமங்களில் வாழும் சாதாரண மக்கள் நகரத்தில் வாழும் செல்வந்தர்களைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள். சாதாரண உணவு சாப்பிடுபவர்கள், வசதி மிக்கவர்களைவிட நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் Read More

cropped-redpanda2.jpeg

சக்கரவர்த்தி பெங்குயின்

பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும். பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. உணவுக்காக பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. Read More

cropped-redpanda2.jpeg

தண்ணீர் தேடாத கிராமம்

வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டிணத்தில் ஊரணியில் மழைநீர் சேமிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு 11 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடே ஏற்பட்டது இல்லை. மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில், நூறு சதவீதம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு Read More

cropped-redpanda2.jpeg

புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்

காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் Read More

cropped-redpanda2.jpeg

வெப்பத்தைத் தடுக்கும்
 வெள்ளைப் பூச்சு

ஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும். இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் Read More

cropped-redpanda2.jpeg

கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம்

கோடை விடுமுறை வந்தால் போதும். எல்லோரும் மலை பகுதி பார்த்து ஓடுகின்றோம். நம்மில் எவ்வளவு பேர் மலை பகுதிகளிலும் காடுகளிலும் குப்பையை போடாமல் அழகு கெடாமல் சென்று வருகிறோம்? தினமணியில் வந்துள்ள ஒரு செய்தி – கொடைக்கானலில் சுற்றுலா சீசன் முடிந்தவுடன் Read More

cropped-redpanda2.jpeg

இந்திய மிளகாய் இறக்குமதி தடை

சிறிது நாட்கள் முன்பு இந்தியாவின் புகழ் பெற்ற அல்பான்சோ மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பா தடை செய்தது. அளவுக்கு அதிகம் பூச்சி மருந்துகளை  படுத்துவதால் இந்த தடை. இந்தியாவில் தான் உலகத்தில் தடை செய்ய  எத்தனையோ பூச்சி மருந்துகள் எளிதாக கிடைக்கிறதே! Read More

cropped-redpanda2.jpeg

நீர்வளத்தை கெடுக்கும் கருவேல் மரங்கள்

மதுரை மாநகரில் நீர்வளத்தை பாதுகாக்கவும், மாணவர்கள் வழிதவறிச் செல்வதை தவிர்க்கும் முகமாக, கோடை விடுமுறையை பயன்படுத்தி 100 மாணவர்கள் அடங்கிய குழு மூலம், சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக, அமெரிக்கன் கல்லூரி செயலாளரும், முதல்வருமான ம.தவமணி கிறிஸ்டோபர் தெரிவித்தார். Read More