இன்றைய உலகம் புகை மண்டலம் மிகுந்து, புழுதி படிந்து உள்ளது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், சுவாசிக்கும் காற்று கூட, நச்சுப்புகையாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, இன்றைய காலகட்டத்தில் புகையில்லாத எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன வடிவமைப்பு, Read More
Author: admin
மரங்களை நேசிக்கும் தலைமலை
சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறார், சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே தேவதானத்தை சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை வியாபாரம் செய்கிறார். ஒரு நாள், வியாபாரத்தை முடித்து விட்டு வரும் போது, Read More
பனி கரடியின் வாழ்கை போராட்டம்
பனி கரடிகள் (Polar bear) போட்டோகளை நாம் பார்த்து இருக்கிறோம். இந்த அழகான கரடிகள் வட துருவத்தில் மட்டுமே உள்ளன. தென் துருவத்தில் இவை இல்லை. தென் துருவம் அண்டார்டிக்கா என்ற கண்டம் இருக்கிறது. எப்போதும் பனி மூடிய இந்த கண்டம் Read More
தெரிந்து கொள்வோம் – கங்கை டால்பின்
டால்பின் வகை மீன்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். மனிதர்களுக்கு அடுத்த படியாக அறிவில் சிறந்த யானை, குரங்கு போன்று டால்பின்கள் அதிகம அறிவு உள்ளவை. உங்கள்ளுக்கு தெரியுமா அவை நதிகளிலும் இருக்கின்றன என்று? இந்தியாவில் கங்கை மற்றும் பிரமபுத்ரா Read More
கிரீன்லாந்து பனி உருகும் அவலம்
கிரீன்லாந்து (Greenland) எனப்படும் தீவு ஆர்டிக் மகா கடலில் உள்ள பெரிய தீவு இந்த தீவு வருடம் முழுவதும் ஐஸ் கட்டிகளால் மூட பட்டு இருக்கும் எப்போதும் தட்ப நிலை ஜீரோ குறைந்தே இருக்கும். இந்த தீவு உலகத்தில் துருவ பகுதியில் Read More
2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்
ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான Read More
ஊட்டி ஏரியின் நிலைமை
ஊட்டி ஏரியில் உள்ள நீர் மிகவும் மாசு பட்டு உள்ளதாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்து உள்ளது. தமிழ் நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஊட்டி நகரில் எரி மிகவும் புகழ் பெற்றது. ஒரு காலத்தில், இந்த Read More
2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை!
ஒரு டன் குப்பையை பெரிய அளவில் மாசில்லாமல், வெறும் இரண்டு கிலோ சாம்பலை மட்டுமே வெளியேற்றும், “பிளாஸ்மா ஸ்வாட்ச்’ (Plasma Swatch) என்ற நவீன இயந்திரத்தை மாநகராட்சியில் அறிமுகப் படுத்த, “தனியார் நிறுவனம்’ஒன்று முயற்சித்து வருகிறது. தொழில்நுட்பம் “பிளாஸ்மா’ மூலம் எரிப்பது Read More
கங்கை எங்கே போகிறாள்?
இந்த தலைப்பில் ஜெயகாந்தன் எப்போதோ எழுதிய நாவலில் கங்கை நதி பற்றி அழகாக எழுதி இருப்பார் எல்லோரின் பாவங்களை கழிப்பவள் தான் தூய நதியான கங்கை இந்த கங்கை இப்போது, எப்படி இருக்கிறது பார்கலாமா? உலக சுற்று சூழல் நாளான 5th Read More