இருநூறு ஆண்டு களுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’(Dodo). ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead as a dodo’) என்னும் பழமொழி Read More
Author: admin
அலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்
பறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை. ‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். Read More
அரிதாகி வரும் மாகாளிக் கிழங்கு
மாகாளிக் கிழங்கு என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் தாயின் நினைவும் அவர் தயாரிக்கும் மாகாளிக் கிழங்கு ஊறுகாயின் நினைவும்தான் உடனே எனக்குத் தோன்றும். அத்துடன் திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலுக்கு எதிரில் ஊறுகாய் தாவரங்கள் விற்கும் நான்கைந்து தெருவோரக் கடைகளும் நினைவுக்கு வரும். Read More
போரூர் ஏரியில் சாலை அமைக்க தடை!
ஒரு ஏரியை கொல்ல மிகவும் எளிதான வழி அந்த எரி நடுவே ஒரு ரோடு போடுவதுதான். இப்படி செய்தால் ஏரி துண்டுதுண்டாக உடையும் (Fragmented) . சிறிய சிறிய குட்டைகளாகும். ரோடு வந்த உடன் இந்த ரோட்டில் வந்து இரவோடு இரவாக Read More
காணாமல் போன நதிகள்!
“மலை முழுங்கி மகாதேவன்” என்று ஒரு வசனம் உண்டு. மதுரை போன்ற இடங்களில் க்வாரி செய்து மலைகளை காணாமல் செய்த புண்ணியவான்கள் நாம் அறிவோம்.. நதிகளும் இப்படி காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது தான் சோகம். நகர வளர்ச்சி, நீர் பற்றிய Read More
கடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள்
கடலில் வாழும் அற்புத பிராணிகளான ஆமைகள் கடல் குதிரைகள் எப்படி மனிதனால் அழிக்க படுகின்றன என படித்தோம். இந்த சூழலில் சிலர் தன்னால் முடிந்த அளவு கடல் ஆமைகளை காப்பாற்றி கடலில் விடுவதை volunteer வேலையாக செய்கின்றனர். இந்த ஒலிவ் ரிட்லி Read More
தில்லியில் காற்று நிலைமை படு மோசம்
இந்தியத் தலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக இந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சக நோய்கள் வரக்கூடும் என்று தேரி எனப்படும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்ட்டிடியூட் (TERI) Read More
தென் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் அழித்த கதை
பாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, காவிரி இங்கெல்லாம் ஏராளமான அணைகளைப் பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள். வைகை ஆற்றங்கரையில் கிடைத்த கல்வெட்டின் மூலம் பாண்டிய செழியன் சேந்தன் வைகையில் மதகு கட்டியதையும் அரிகேசரி என்கிற கால்வாயை Read More
பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்
எல்லா மிருகங்களுக்கும் பிள்ளை பெற்று கொள்ளும் காலம் (Breeding season) என்று ஒன்று உண்டு. அந்த நேரத்தில் தான் அவை கூடி, கூடு கட்டி பிள்ளை பெறும். கடவுள் ஏனோ மனித மிருகத்திற்கு வருடம் முழுவதும் இதை கொடுத்து விட்டார். 60 Read More
அதிசய மரக்கொடி யானைக் கொழிஞ்சி
கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கிழக்கு மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் நான் மேற்கொண்ட கள ஆய்வுகளின்போது, என்னை அடிக்கடி வியப்பில் ஆழ்த்திய ஒரு தாவரம் எதுவென்று கேட்டால், அது யானைக் கொழிஞ்சிதான். சில்லு, இரிக்கி, வட்டவள்ளி என்று தமிழிலும், எண்டடா ரீடிஐ என்று Read More