மழை நீரோடு கலந்த சாக்கடை நீர் ஆங்காங்கே வடிந்துவருகிறது. எலிக்காய்ச்சல் தொடங்கிப் பலவிதமான தொற்றுநோய்களைப் பரப்பும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை சாலை ஓரங்களில் இருந்தும், வீட்டுத் தண்ணீர் தொட்டிகளிலிருந்தும் முற்றிலும் நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வீட்டின் கழிவறை, தண்ணீர் தொட்டி, Read More
Author: admin
பரவி வரும் கருவேல மரங்கள்
தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், Read More
சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் விற்பனை!
சீனா போல் நாமும் வளர ஆசையா? என்ற பதிப்பில் எப்படி சீனாவின் காற்று மாசு பட்டு உள்ளது என்று படித்தோம்.இப்போது இதை ஒரு வாய்ப்பாக கொண்டு ஒரு கம்பெனி காற்றை அங்கே விற்க ஆரம்பித்து உள்ளது! எப்படி நீர் பாட்டிலில் வந்து Read More
சீனா போல் நாமும் வளர ஆசையா?
இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை.ஆனால் சீன போல நாம் வளர வேண்டுமா? நம் பொருளாதார நிபுணர்கள் எப்போதும் சீனா எப்படி 8-10% வருடா வருடம் “வளர்ந்து” (GDP Growth) பொருளாதாரத்தில் எப்படி உலகத்தில் இரண்டாம் Read More
பாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன?
‘வரலாற்றுத் திருப்புமுனை ஒப்பந்தம் Historic Agreement’ – பல்வேறு இந்திய நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி இப்படித்தான் இருந்தது. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய ஒப்பந்தம், உலகை அச்சுறுத்தும் பருவநிலை Read More
சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள 10 புத்தகங்கள்
நாம் வாழும் பூவுலகைக் காப்பாற்ற வேண்டும், சுற்றுச்சூழலை, அது சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள். ஆனால், அந்தப் புரிதலை எப்படிப் பெறுவது என்று யோசனையாக இருக்கிறதா? தமிழில் வெளியான கீழ்க்கண்ட 10 புத்தகங்கள் அந்த அடிப்படை புரிதலைத் தரும். 1. Read More
விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!
ஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches). கறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த Read More
ஒரு காலத்தில் அடிமைகள்; இன்று வசதி படைத்த விவசாயிகள்!
“ஒருகாலத்தில் நாங்கள் அடிமை கள்; இன்றோ சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்கள் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யும் விவசாயிகள். எல்லாம் பெரியாறு புலிகள் சரணாலயம் தந்த வாழ்க்கை” என்கின்றனர் புலிகள் சரணாலயம் காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள். கேரள மாநிலம் Read More
உணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மிருகங்கள் பனி கரடியும் பாண்டாவும். அழகான இந்த கரடிகளை விரும்பாத மனிதனே இருக்க முடியாது Read More
சந்தன மர விசித்திரங்கள்
சந்தன மரம் என்றாலே அதன் வாசனையும் மதிப்பும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சந்தன மரம் வளரும் விதத்தை அறிந்தால், அதுதான் இனிமேல் உங்களுக்கு ஞாபகம் வரும். வேப்பம் மரம், புங்க மரம் என விரும்பும் மரத்தை நினைத்த இடத்தில் தனியாக Read More