cropped-redpanda2.jpeg

புவி தினம் ஏப்ரல் 22

1970 ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று புவி தினம் ஆக அனுசரிக்க படுகிறது. மனிதர்கள் மட்டும் இல்லாமல் எத்தனையோ விதமான தாவரங்கள்,மிருகங்கள், இயற்கை அதிசயங்கள் அனைத்தும் அடக்கியது நாம் வாழும் இந்த பூமி. இந்த பூமியின் எதிர்காலம்  Read More

cropped-redpanda2.jpeg

உலகின் மிகப் பெரிய குகை

மாமல்லபுரம் அருகே புலிக் குகை, திருச்சி மலைக் கோட்டையில் பல்லவர் காலத்துக் குகையைப் பற்றியெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய குகைகள். ஆனால், மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்த குகைகள் நிறைய நாடுகளில் உள்ளன. அவற்றில் வியட்நாம் நாட்டில் உள்ள Read More

cropped-redpanda2.jpeg

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் (Vulture) பற்றி முன்பே படித்தோம். இதை பற்றி ஹிந்துவில் வந்துள்ள மேலும் ஒரு செய்தி.. மனிதர்கள் பயன்படுத்தும் வலி நிவாரணிகளில் முக்கிய வேதிப்பொருளாக இருப்பது ‘டைக்ளோஃபினாக்’. (Diclofenac) இதேதான் கால்நடைகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், இவற்றை உட்கொண்ட கால்நடைகள் Read More

cropped-redpanda2.jpeg

கொசுக்களை அழிக்கும் “ஸ்பார்தோடியா’ மரங்கள்

கொசுக்களை அழிக்கும், “ஸ்பார்தோடியா’ மரங்களில், சிவப்பு நிறங்களில் பூக்கள் மூணாறில்  பூத்துக் குலுங்குகின்றன. நம்முடைய தூக்கத்தை கெடுக்கும் கொசுக்களை, விரட்டவும், அழிக்கவும் பல விதமான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். எனினும், அவற்றை அழிக்க முடியவில்லை. இயற்கையால் கொசுக்களை அழிக்கலாம் என்பது, பெரும்பாலானோருக்கு Read More

cropped-redpanda2.jpeg

வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் ‘வாட்டர் காந்தி’

இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது Read More

cropped-redpanda2.jpeg

ஒரு பசுமை சாதனை!

தமிழக அரசின் துணையுடன் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவக்கியதுதான் “பசுமைப் பள்ளி இயக்கம்”. இது ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி தற்போது ஒரு மிகப் பெரும் பசுமை சாதனையை 2015 ஜனவரி 5ம் தேதியன்று நடந்தது . ‘ ஈஷா Read More

cropped-redpanda2.jpeg

நீர் வளத்தின் முக்கியத்துவம்

இயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான். தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் Read More

cropped-redpanda2.jpeg

அஸ்பெஸ்டாஸ் அரக்கன்

அஸ்பெஸ்டாஸ் அரக்கன் என்ற ஒரு தொடர் புவி இணையத்தளத்தில் பதிப்பித்துள்ளோம். முதல் பாகத்தில் இருந்து நான்காம் பாகம் வரை உள்ளது. முதல் பாகத்தில் இருந்து படிக்கவும். உங்களின் கருத்துகளை gttaagri@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நன்றி!

cropped-redpanda2.jpeg

அஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 4

சரி, அரசை நம்பி பயன் இல்லை, நம்மை நாமாக பாதுகாத்து கொள்வது எப்படி – இதை அடுத்து பார்ப்போமா? அஸ்பெஸ்டாஸ் கூரைகள் இருக்கும் வீடுகளை தவிர்க்கவும். நீங்கள் வீடு காட்டினாலோ, மாற்றி அமைத்தாலோ, அஸ்பெஸ்டாஸ் கூரைகள்  பயன் படுத்தாதீர்கள் நீங்கள் ஹர்ட்வர் Read More

cropped-redpanda2.jpeg

அஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 3

நம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் நிலை என்ன பார்ப்போமா? நம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் சுரங்கம் சட்ட படியாக அனுமதி இல்லை. ஆனால் கனடா நாட்டில் இருந்து அஸ்பெஸ்டாஸ் இறக்குமதி செய்ய படுகிறது. வருடத்திற்கு 100000 டன் இறக்குமதி. இதில் வேடிக்கை என்ன என்றால் Read More