cropped-redpanda2.jpeg

நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), Read More

cropped-redpanda2.jpeg

யானைகள்: தெரிந்ததும் தெரியாததும்

ரயில்களிலும்,பஸ்களிலும் அடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பற்றிய செய்திகள் மனதை பாதிக்கின்றன. யானைகளை மிகவும் புத்திசாலியானவை. ஞாபக சக்தி அதிகம். மனிதர்களை போல கூட்டமாக  வாழ்பவை.  பெண் யானை குட்டி இடும் போது மற்ற பெண் யானைகள் அம்மாவை சுற்றி நின்றுகொண்டு இருக்குமாம். Read More

cropped-redpanda2.jpeg

31 ஆண்டுகளுக்கு பின்னரும் துரத்தும் போபால் சோகம்!

அந்தக் கொடூரத்தை இன்றைய தலைமுறை விரிவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! உலகத்தின் மிகக்குரூரமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரழிவு நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்து மூடி மறைக்கப்பட்டு விட்டது. இந்தியாவே மறந்தாலும் இன்னும் அந்த மண்ணின் மைந்தர்கள் அனுதினமும் Read More

cropped-redpanda2.jpeg

வெள்ளி விழா கண்ட ‘சுற்றுச்சூழல் இதழ் ’

‘டவுன் டு எர்த்’ கடந்த 25 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து சமூகத்திலும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இடையேயும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ். இந்தியா மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாகப் வாசித்துவரும் முதன்மையான இதழ். Read More

cropped-redpanda2.jpeg

யானைகள் படும் பாடு

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வன மண்டலத்தில் ஆறு யானைகளை இழந்திருக்கிறோம். ஐந்து இறந்துவிட்டன. ஒன்று பிடிபட்டு முதுமலை முகாமில் இருக்கிறது. வனத் துறையால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு அல்லது ‘கும்கி’ யானைகளாக மாற்றப்படும் யானைகளையும் நாம் இழப்புகளாகத்தான் கொள்ள வேண்டும். Read More

cropped-redpanda2.jpeg

கிளிமூக்கு மலர் பலாசம்!

சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒரு மரத் தாவரம், பலாசம். பியூட்டியா மோனோஸ்பெர்மா (Butea monosperma; தாவரக் குடும்பம்: ஃபேபேசி) என்ற தாவரப் பெயரைக்கொண்ட இதன் இதர தமிழ் பெயர்கள் பலாசு, புரசு, பொரசு, புரசை. 9-ம் நூற்றாண்டுவரை பலாசம் Read More

cropped-redpanda2.jpeg

கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்!

வரலாற்று சிறப்புமிக்க தண்டி கடற்கரையை, தனியொரு மனிதனாக  கடந்த நான்கு ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார் ஓர் இயற்கை ஆர்வலர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான தண்டியில் உள்ள கடற்கரை, அந்த மாநிலத்திலேயே சுத்தமான கடற்கரைப் பகுதிகளில் Read More

cropped-redpanda2.jpeg

அணுசக்தி ராஜதந்திரத்தின் அநியாய விலை

பிரதமர் மோடியும் அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவில் 6 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் கட்டித்தருவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்யவிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதே போன்ற அணு உலைகள் அமெரிக்காவில் செயல்படுவதிலிருந்து பார்க்கும்போது, இந்த 6 Read More

cropped-redpanda2.jpeg

இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் வெட்டிவேர்

புயல், வெள்ளம், அதிக வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு முதலில் இலக்காவது விவசாயம் தான். அதுவும் கடலோர மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பு அதிக மாகவே இருக்கும். தற்காலச் சூழலில், எத்தகைய இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி பலன் தரக்கூடிய Read More

cropped-redpanda2.jpeg

மருத்துவக் கழிவுகள் அபாயம்: விழித்துக்கொள்ளாத தமிழகம்!

‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கத்தை மத்திய அரசு துவக்கி,  அதற்கான விளம்பரங்களுக்காக கோடி கோடியாக செலவழித்து வருகிறது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என பார்த்தால் பதில் என்னவோ பூஜ்யமாகத்தான் இருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாடு மட்டுமல்ல உலகமே Read More