cropped-redpanda2.jpeg

மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குஜராத்தில் அதிகரிப்பு

குஜராத்தில் உள்ள வேதி தொழிற்சாலைகளின் முக்கிய மையமான அங்கலேஷ்வர் , இந்தியாவில் உள்ள தொழில் மண்டலங்களிலேயே மிகவும் மாசுபட்டது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் குஜராத் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து கவுன்டர்வியூ இதழ் Read More

cropped-redpanda2.jpeg

காடுகளில் பசுமை பாலைவனம்!

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் Read More

cropped-redpanda2.jpeg

உலகிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் காடுகள்!

கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2226 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே 570 புலிகளுடன் உலகிலேயே புலிகள் மிக அதிகம் வாழும், வளமை பெற்ற பகுதியாக முதுமலை – பந்திப்பூர் – வயநாடு வனப்பகுதி அறிவிக்கப்பட் டுள்ளது. Read More

cropped-redpanda2.jpeg

பனை எண்ணெய் பயங்கரம்!

காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்… என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான Read More

cropped-redpanda2.jpeg

அலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்

கடலூர் என்று சொன்னால் அது இரண்டு இடங்களுக்குப் பிரபலம். ஒன்று தொழிற் சாலைகள் நிறைந்த சிப்காட். இன்னொன்று அலையாத்திக் காடுகள் நிறைந்த பிச்சாவரம். சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பது முதல் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது வரை சுமார் 21 Read More

cropped-redpanda2.jpeg

காணவில்லை: இங்கே இருந்த கடற்கரை!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையின் வயது என்ன தெரியுமா, வெறும் 135 ஆண்டுகள்தான். சென்னை துறைமுகம் கட்டப்படுவதற்கு முன் மெரினா கடற்கரை கிடையாது. மெரினா என்ற ஆங்கிலப் பெயரே, அது காலம்காலமாகச் சென்னையில் இருந்துவந்த கடற்கரையல்ல என்பதைத் Read More

cropped-redpanda2.jpeg

அழிவின் விளிம்பில் கோயில் காடுகள்

வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லாமல், இயற்கைப் புகலிடமாக இருந்த கிராமக் கோயில் காடுகள் அரிய வகைத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்துவந்தன. ஆனால், சுற்றுச்சூழல் சீரழிவு மோசமடைந்துவரும் இன்றைய சூழ்நிலையில் கோயில் காடுகளின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. இயற்கைக்கு மரியாதை செலுத்தும் Read More

cropped-redpanda2.jpeg

தரைக்கு கீழே உள்ள பொக்கிஷம்

கனத்த இருட்டு. கண்ணெடுகிலும் அவர்களால் நிலப்பரப்பையே காணமுடியவில்லை. உணவு, நீர் எனக் கப்பலில் இருந்த எல்லாக் கையிருப்புகளுமே தீர்ந்துபோயிருந்தன. பசியைவிட தாகம் அவர்களை வாட்டி எடுத்தது. எங்கேயாவது குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா என்று தேடித்தேடி, கப்பலில் இருந்தவர்கள் சோர்ந்து போயினர். வெகு Read More

cropped-redpanda2.jpeg

விசில்’ அடிக்கும் வரையாடுகள்

இயற்கையின் அபூர்வ படைப்பான வரையாடுகள் (Tahr) தற்போது வேகமாக அழிந்துவருவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக, கேரள வனப்பகுதியில் மட்டுமே வரையாடுகள் காணப்படுகின்றன. இவற்றை ‘நீலகிரி தார்’ (Nilgiri Tahr) என்றும் அழைப்பர். வரையாடுகள் தமிழகத்தின் Read More

cropped-redpanda2.jpeg

கந்தனால் இனி மீன் பிடிக்க முடியாது!

ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் விரிந்து கிடக்கும் பல்வேறு கலாசாரங்களை, நிலங்களை ஒன்றுக்கொன்று இணைத்த பெருமை சாலைகளையே சேரும். ஆனால், நகர மேம்பாடு என்ற பெயரில் சென்னையின் பூர்வகுடிகளான மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாலைத் திட்டம் ஒன்று சென்னையில் உருவாகி வருகிறது. ‘மெரினா வளைவு Read More