‘தேயிலைத் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்’, ‘யானை தாக்கி முதியவர் பலி’, ‘காட்டு எல்லையில் யானைகள் முகாம் இட்டிருக்கின்றன’ மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் அடிவாரப் பகுதிகளிலிருந்து இப்படிப்பட்ட தலைப்புகளுடன் செய்திகள் வருவதைப் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா, ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் என்ன Read More
Author: admin
2014 ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் நூல்கள்
கடந்த ஆண்டில் கவனம் பெற்ற சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர் நூல்கள் பற்றி ஒரு பார்வை: மௌன வசந்தம் (Silent Spring) உலகின் முக்கிய 100 புத்தகங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் சுற்றுச்சூழல் புத்தகம் மௌன வசந்தம். வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும் பிரபலம் Read More
கடலூர் சிப்காட், இன்னொரு போபால்?
கடலூர் ரசாயன மாசு பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.இங்கே உள்ள வேதியியல் தொழிற்சாலைகளால் இந்த இடம் “மிக அதிகமாக பாதிக்க பட்ட இடம்” என்று மதிய அரசால் அறிவிக்க பட்டது. இந்த இடத்தில வாழும் மக்களின் நிலைமைகளை விவரிக்கிறது ஹிந்துவில் வந்துள்ள Read More
அழிந்து வரும் கடல் ஆமைகள்?
நீங்கள் உங்களின் 2 வயதில் நடந்த எதாவது நிகழ்ச்சி நினைவு இருக்கிறதா? அட, போன வாரம் சனி கிழமை காலை 8 மணிக்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? உடனே ஞாபகம் வர வில்லை அல்லவா? ஒரு உயிரினம் எங்கே பிறந்ததோ Read More
இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் (5/6/2015) இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினம். 1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் Read More
கட்டுமானக் கழிவு குப்பையல்ல!
மக்கள்தொகை, விவசாயம் மற்றும் இதர கைத்தொழில்களைச் செய்வதற்குக் கிராமங்களில் வழி இல்லாத நிலையில் நகரத்தை நோக்கி இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது. ஆகவே அரசே முன்வந்து அறிவிக்கும் நகர விரிவாக்கத் திட்டங்கள் போன்ற காரணங்களால் பிரதான நகரப் பகுதிகள் Read More
கொடைக்கானலில் பாதரசத்தால் பகீர்
ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிரச்னைகள் தொடர்கதையாகி விட்டன. தூத்துக்குடி, காயல்பட்டினம், திருவாரூர், திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளால் விவசாய நிலங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் மலைவாசஸ்தலமான கொடைக்கானலிலும் மெர்க்குரி ஆலையின் கழிவால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளன. Read More
பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா?
பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன. அதற்குச் சிறந்த மாற்று காகிதப் பைகள், கோப்பைகள், தட்டுகள் என்பதுதான் நம்மில் பெரும்பாலோரது நம்பிக்கை. ஆனால், பிளாஸ்டிக் பையைப் போலவே, காகிதப் பையும் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பது பலரும் அறியாத சேதி. மறுசுழற்சி செய்யக்கூடியது, Read More
விருதுநகர் வந்த பிளமிங்கோ பறவைகள்
ஐரோப்பாவிலிருந்து உணவு தேடி வந்த, ‘பிளமிங்கோ’ Flamingo பறவைகள் விருதுநகரில் முகாமிட்டுள்ளன. விருதுநகர் குல்லுார் சந்தை அணையில், கடந்த சில வாரங்களாக வெள்ளை நிற இறக்கையும், அலகு, கால், வால் பகுதி ரோஸ் நிறமும் உடைய ஐரோப்பிய, ‘பிளமிங்கோ’ பறவைகள் அதிகளவில் Read More
மாசுபட்ட பாலாற்றை மீட்க புதிய தொழில்நுட்பம்
ராணிபெட்டையில் நிலத்தடி நீரை நச்சாக மாற்றி வரும் குரோமியம் கழிவு பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். நிலங்கள் விஷ நிலங்களாக மாறி உள்ளன. இப்போது அந்த இடங்களுக்கு விடிமோட்சம் கொடுக்கும் தொழிர்நுட்பங்களை பற்றிய தகவல்கள் ஹிந்துவில் வந்துள்ளன – மாசுபட்ட பாலாற்றை Read More