cropped-redpanda2.jpeg

சுறா ஆட்கொல்லி?

சுறாக்கள் என்றாலே கொடூரமானவை; மனிதரைப் பார்த்தவுடன் கடித்துத் தின்றுவிடும். படகுகளை, கட்டுமரங்களை மூர்க்கத்தனமாகத் தாக்கும் என்றெல்லாம் தகவல்கள் உலவுகின்றன. ஆனால், சுறாக்கள் மட்டுமல்ல… எந்த ஓர் உயிரினமும் கொடூரமானது அல்ல. ஓர் உயிரினம் விரும்பியோ, திட்டமிட்டோ, அடிக்கடியோ மனிதர்களைத் தாக்குவது, கொல்வது, Read More

cropped-redpanda2.jpeg

கடலின் மழைக்காடுகள்

பவழத் திட்டுகள் (Coral Reef) உயிரற்றவை என்றும், அலங்காரத்துக்குப் பயன்படுபவை என்றும்தான் பெரும்பாலும் நினைக்கிறோம். ஆனால், கடலுக்கு அடியில் இருக்கும் பவழத் திட்டுகள் நமக்குப் பல்வேறு விலை மதிக்க முடியாத சேவைகளைச் செய்துவருகின்றன. அவை: கடலோரப் பாதுகாவலர்கள் கடற்கரைகளில் தடுப்பு போல் Read More