கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் சாக்கடை மற்றும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் மேட்டூர் நீர்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாப்பிடும் பறவைகளும் இறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மக்களவையில் கர்நாடக நீர் மந்திரி சிவராஜ் கூறியபடி சொன்னபடி தினமும் Read More
Category: ஆறுகள்-ஏரிகள்
474 ஆக இருந்து 43 ஆக குறைந்த சென்னை ஏரிகள்!
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த நில நாட்களாக நகரமே வெள்ளக்காட்டில் மிதந்தது. சென்னை நகரில் இருந்த பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்ததால்தான் சென்னை நகருக்கு இந்த நிலை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் Read More
முகத்வாரத்தை அடைக்காமல் விட்டதால் அதிகரித்த சென்னை வெள்ளம்
அடையாறு மற்றும் நேப்பியர் பாலங்களில் முகத்துவார மணல் அடைப்பை திறந்து விடாததால் கடலுக்குள் நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது தெரிய வந்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து முறையே வினாடிக்கு, 80 Read More
பாலை வார்த்த பாலாறு
விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றது பாலாறு. பல ஆண்டுகளுக்குப்பின் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலாறு என்றாலே வறண்ட மணல் படுகைகளும், மணல் கொள்ளையும்தான் கண்முன் வந்து நிற்கும். ஆற்றில் மீன் பிடித்தது, ஆற்றில் இறங்கி விளையாடியது, பாசனத்திற்கு Read More
ஒரு நதியின் படுகொலை!
சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் Read More
புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி
நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி இருந்த ஒரு பெரிய ஏரியை எப்படி ஊர் மக்களும் அதிகாரிகளும் செயல் பட்டு உயிர் கொடுத்துள்ளார்கள் என்பதை Read More
பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!
முன்னேற்றம் என்பது என்ன? நல்ல மாசு படாத நீரை இலவசமாக உறுஞ்சி எடுத்து பாட்டிலில் அடைத்து கேவலமான லாபம் செய்வது முன்னேற்றமா?நம் தமிழ்நாட்டில் தோன்றி கடலில் சேரும் ஒரே பெரிய ஆறான தாமிரபரணியில் பெப்சி ஆலையை அனுமதித்த நம் அரசை என்ன Read More
சோலைக்காடுகளின் அழிவும் தென்னிந்திய நதிகளின் வறட்சியும்
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள அவலாஞ்சி மலையின் உச்சி. அடர்ந்த சோலைக் காடுகளின் இடையே, பவானியின் நதி சிறு ஊற்றாகத் தொடங்கும் தொடக்கப் புள்ளி. வெள்ளி கண்ணாடிப் பாளம் போல் சிறு அருவியாகக் கொட்டிக்கொண்டிருந்தாள் பவானி. அந்தப் பிறப்பிடத்தில் பவானி Read More
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் ஆக்கிரமிப்புகள்
சதுப்பு நிலங்கள் ஸ்பாஞ் போன்றவை. மழை பெய்யும் போது அதிகம் வரும் நீர் இங்கே தங்கி நிலத்தடி நீரை அதிகபடுதுகிறது. சென்னை அருகே வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வரும் பள்ளிகரணை அப்படி ஒரு இடம். ஒரு காலத்தில் இந்த Read More
கழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் நிறுத்தம்
ஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது.கால்வாயின் இருபுறமும் Read More