தமிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைத்துப்பார்க்கவே குளுகுளுவென இருக்கிறதுதானே! அது மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், கேரளாவின் அனுசரணையையும் எதிர்பார்த்துக்கிடக்க வேண்டாம். `என் Read More
Category: அட அப்படியா?
தளிர் வளர்க்கும் சருகு!
வயது 73.. ஆனாலும்.. மகன் மாதம்தோறும் செலவுக்குத் தரும் பணத்தில் சேமித்து மரக்கன்றுகள் வாங்கி ராஜபாளையம் பகுதியில் முக்கிய இடங்களில் நட்டுப் பராமரித்து வருகிறார் ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி என்கிற இடத்தைச் சேர்ந்த கருப்பையா. நக்கனேரி, தெற்கு வெங்காநல்லூர், முறம்பு எனப் Read More
சூரிய ஒளியில் நாள்தோறும் 500 கிலோ நீராவி மூலம் உணவு தயாரிப்பு!
சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் சூரிய மின்சக்தி நீராவி அடுப்பின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 500 கிலோ நீராவியும், அண்மையில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தித் தகடுகள் மூலம் 550 யூனிட் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. திருப்பதியில் Read More
மழை அளவை உணர்த்தும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை அளவை, கூடு கட்டி முன்கூட்டியே பறவை இனங்கள் உணர்த்தி வருகின்றன. அறிவியல் வளர்ந்த காலத்தில் அதை அலட்சியமாக நாம் நினைப்பதால், வெள்ள சேதங்களை கண்கூடாக கண்டு வருகிறோம். உலகில் 10 ஆயிரம் பறவை இனங்கள் இருந்தன. Read More
விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!
ஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches). கறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த Read More
சந்தன மர விசித்திரங்கள்
சந்தன மரம் என்றாலே அதன் வாசனையும் மதிப்பும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சந்தன மரம் வளரும் விதத்தை அறிந்தால், அதுதான் இனிமேல் உங்களுக்கு ஞாபகம் வரும். வேப்பம் மரம், புங்க மரம் என விரும்பும் மரத்தை நினைத்த இடத்தில் தனியாக Read More
ஏற்காட்டின் அற்புதங்கள்!
பச்சை நிறத்தில் பூக்கும் ரோஜா மலர், ஆறு அடி உயரம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் டையூன் இடுலி மரம், உலகில் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கும் வெர்னோனியா சேவாராயன்சிஸ் எனப்படும் அரிய மரம் என ஏராளமான அதிசயத் தாவரங்கள் ஏற்காட்டில் உள்ள Read More
ஹம்மிங் பறவை தேன் குடிப்பது எப்படி?
ஹம்மிங் பறவை (humming bird) எனப்படும் ரீங்காரச் சிட்டு அதன் நீளமான நாக்கை நுண் உறிஞ்சு பம்பு போல (suction pump) ஆக்கித்தான் பூவுக்குள்ளே இருக்கும் தேனை அருந்துகிறது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் வீடே பறக்குமே! பரபரப்பில் சீருடையையும் காலணிகளையும் Read More
வவ்வால் கூட்டத்துக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்!
நாமகிரிப்பேட்டை பகுதியில், மரத்தில் வாழும் வவ்வால் கூட்டத்துக்காக, ஒரு கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மயானத்தில், மூன்று அரச மரங்கள் வளர்ந்துள்ளன; அதில், Read More
பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர்!
PET பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து சமர்பன் என்ற ஒரு நிறுவனம் ஒரு கட்டிடமே கட்டி உள்ளது என்பதை முன்பு .படித்தோம். இப்போது, தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பள்ளிகூட சுவரை இப்படி வடிவமைத்து, செலவை குறைத்தது மட்டும் இல்லாமல் உலக அளவில் விருதையும் Read More