cropped-redpanda2.jpeg

பிளாஸ்டிக் பாட்டில் வீடு!

எங்கு பார்த்தாலும் குப்பை போல் கிடக்கும் பெப்சி கோகோ கோலா மற்றும் நீர் பாட்டில்களை என்ன செய்வது என்பது ஒரு தலை வலி.   இந்த பாட்டில்கள் PET எனப்படும் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்ய கூடியது என்றாலும் இவற்றை சேகரித்து Read More

cropped-redpanda2.jpeg

பூமி இவ்வளவு அழகா?

பருவகால மாறுதல்களைக் கண் காணிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் அனுப்பப்பட்ட ‘டீப் ஸ்பேஸ் கிளைமேட் அப்சர் வேடரி’ (டிஎஸ்சிஓவிஆர்) செயற்கைக்கோள் விண்வெளியில் 16 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து எடுத்த பூமியின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. டிஎஸ்சிஓவிஆர் எடுத்து Read More

cropped-redpanda2.jpeg

காட்டு யானை பிரச்சினைக்குத் தீர்வு கண்ட ஆராய்ச்சியாளருக்குப் பசுமை ஆஸ்கர்

‘தேயிலைத் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்’, ‘யானை தாக்கி முதியவர் பலி’, ‘காட்டு எல்லையில் யானைகள் முகாம் இட்டிருக்கின்றன’ மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் அடிவாரப் பகுதிகளிலிருந்து இப்படிப்பட்ட தலைப்புகளுடன் செய்திகள் வருவதைப் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா, ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் என்ன Read More

cropped-redpanda2.jpeg

பன்னீர் புஷ்பங்களே!

பூக்கும் காலத்தில் இந்த மரம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கப் பெரிதாகக் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த மரம் இருக்கும் இடத்தை நெருங்கும்போதே மனதை மயக்கும் மென்மையான நறுமணம், மெலிதாக நாசிக்குள் நுழைந்து நம்மைச் சுண்டி இழுக்கும். அலங்கார மரங்களைப் போன்ற அழகான, பெரிய Read More

cropped-redpanda2.jpeg

நாம் மறந்துவிட்ட ஜில் தரை

கோடை உஷ்ணம் உச்சமாக இருக்கும் காலத்தில் குளிர்சாதன இயந்திரங்கள் வாங்குவது ஆடம்பரமாக இருந்தபோது ஆக்சைடு தரைகள் அருமையான மாற்றாக இருந்தன. செலவு, உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் ஆக்சைடு தரைகள் சிறப்பானவைதான். பச்சை, நீலம், கறுப்பு எனப் பல வண்ணங்களில் ஆக்ஸைடு Read More

cropped-redpanda2.jpeg

உலகின் மிகப் பெரிய குகை

மாமல்லபுரம் அருகே புலிக் குகை, திருச்சி மலைக் கோட்டையில் பல்லவர் காலத்துக் குகையைப் பற்றியெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய குகைகள். ஆனால், மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்த குகைகள் நிறைய நாடுகளில் உள்ளன. அவற்றில் வியட்நாம் நாட்டில் உள்ள Read More

cropped-redpanda2.jpeg

வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் ‘வாட்டர் காந்தி’

இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார், பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது Read More

cropped-redpanda2.jpeg

மதுரை பார்வை!

மதுரையின் முதன்மை அடையாளமான வைகையில் தண்ணீர் ஓடியது ஒரு காலம். அதை மீட்கும் பெருமுயற்சியில், தன் பங்கை முன்னெடுத்து வைத்துள்ளது ‘பார்வை’ அமைப்பு. மதுரையைப் பசுமை நகரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது “பார்வை” அறக்கட்டளை. மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட Read More

cropped-redpanda2.jpeg

நாகலிங்க பூ!

இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள், தொலைவிலிருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம். மகரந்தத் தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், பெயரும் வித்தியாசம்தான்: நாகலிங்க மலர்கள். நீலகிரி மலைப் பகுதிக்கு ஆங்கிலேயர்களால் இந்த Read More

cropped-redpanda2.jpeg

மதிப்புக்குரிய தட்டான் அவர்களே!

உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள் (Dragon fly). தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள். ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் தட்டான்கள். தட்டான் பூச்சியில் ஐந்தாயிரம் வகைகள் Read More