cropped-redpanda2.jpeg

உலகிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் காடுகள்!

கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2226 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே 570 புலிகளுடன் உலகிலேயே புலிகள் மிக அதிகம் வாழும், வளமை பெற்ற பகுதியாக முதுமலை – பந்திப்பூர் – வயநாடு வனப்பகுதி அறிவிக்கப்பட் டுள்ளது. Read More

cropped-redpanda2.jpeg

பனை எண்ணெய் பயங்கரம்!

காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்… என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான Read More

cropped-redpanda2.jpeg

அழிவின் விளிம்பில் கோயில் காடுகள்

வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லாமல், இயற்கைப் புகலிடமாக இருந்த கிராமக் கோயில் காடுகள் அரிய வகைத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்துவந்தன. ஆனால், சுற்றுச்சூழல் சீரழிவு மோசமடைந்துவரும் இன்றைய சூழ்நிலையில் கோயில் காடுகளின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. இயற்கைக்கு மரியாதை செலுத்தும் Read More

cropped-redpanda2.jpeg

ஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள்

என் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்துக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் (மாங்க்ரூவ் காடுகள்). (Mangrove forests). ஒரு காலத்தில் எல்லா கடற்கரைகளிலும் பரந்து வளர்ந்து இருந்த இந்த காடுகள் Read More

cropped-redpanda2.jpeg

சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து

ஒரு காலத்தில் ஐந்து சதுரக் கிலோமீட்டருக்கு முழுமையான காடாக, ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு வேட்டைக் களமாக இருந்த காட்டுப் பகுதி, ஒரு மாநகர வளர்ச்சிக்குப் பலியாகி, துண்டாடப்பட்டு, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு மாநகரின் மையத்தில் உள்ள ஒரே தேசியப் பூங்காவாகவும், Read More

cropped-redpanda2.jpeg

பசுமை நோபல் அங்கீகாரம் கிடைத்த போராளி

இந்தியாவின் கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் உள்ள கரே கிராமத்தில் ஒவ்வொரு நாள் காலையும் அரை மணிநேரத்துக்கு நிலம் அதிர்ந்துகொண்டே இருக்கும். அது நிலநடுக்கம் அல்ல. தினசரி நிலம் நடுங்குவது எப்படி நிலநடுக்கமாக இருக்க முடியும்? அருகிலுள்ள நிலக்கரிச் Read More

cropped-redpanda2.jpeg

புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்

காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் Read More

cropped-redpanda2.jpeg

வேலியே பயிரை மேய்வது எப்படி?

காடுகள் நிறைந்த இடங்கள் இந்தியாவில் மிகவும் குறைந்து விட்டன. ஒரு காலத்தில் 33% சதவீதம் வரை இருந்த காடுகள் இப்போது எங்கே இருக்கின்றன  என்று தேடி போக வேண்டிய நிலைமை இப்போதும் சில அடர்ந்த காடுகள் சத்திஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் Read More