உலகமெங்கும் காட்டு மிருகங்கள் சீன மருத்துவம், பேஷன் போன்ற காரணங்கள் காரணமாக அழிக்கபட்டு வருகின்றன. உலகத்தில், மனிதனின் பேராசை மூடத்தனத்தால் அழிந்து வரும் காட்டு மிருகங்களை பார்ப்போமா? புலி (Tiger) புலியின் எலும்புகள், பித்தப்பை போன்றவை சீன மருத்தவத்தில் பயன் படுத்த Read More
Category: மிருகங்கள்
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 புலிகள் பலி
தமிழக வனப்பகுதிகளில், புலிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டு, 15 புலிகள் இறந்துள்ளன. தேசிய அளவில், புலிகள் இறப்பில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் Read More
யானைகளைப் பலிவாங்கும் சீமை கருவேலம்?
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மட்டுமின்றி நாட்டின் மற்ற வனவிலங்கு சரணாலயங்களிலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நிகழும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு அது. கடும் வறட்சி காரணமாகக் காய்ந்து போன காட்டில், யானைகள் அடுத்தடுத்து இறந்துபோகும் நிகழ்வுகளையே குறிப்பிடுகிறேன். கடந்த மூன்று மாதங்களில் Read More
அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்
வேதாரண்யம்: அழியும் நிலையில் உள்ள அபூர்வ இன, ‘ஆலிவ்ரெட்லி’ ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், வனத்துறையினர் பாதுகாப்பாக விடத்துவங்கி உள்ளனர். நாகை மாவட்டம், கோடியக்கரையில், வனத்துறை சார்பில், ஆமைக்குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை, ஆழ்கடல் பகுதியில் இருந்து, Read More
அழிந்து வரும் காட்டு யானைகள்
மனிதனின் பேராசையும் அழிக்கும் குணமும் உலகத்தில் உள்ள எல்லா உயிர் இனங்களுக்கும் கெடுதலாக ஆகி வருகிறது அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தகவல் தொழிற்நுட்பம் இப்போது கடலில் எந்த இடத்தில மீன்கள் கிடைக்கும் real time தெரிகிறது. ஆப்ரிக்காவில் எந்த Read More