cropped-redpanda2.jpeg

மதுரை அருகே காணப்படும் அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை!

தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி மலை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான Read More

cropped-redpanda2.jpeg

மருந்து மரமாகிய நோனி Noni

நுணா  எட்டு மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய பசுமையிலை மரம். கருத்த அடித்தண்டையும் கிளைகளையும், நல்ல மணமும் வெண்மை நிறமும் கொண்ட பூக்களையும் கொண்டது (‘இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ ஐங்குறுநூறு 342). பூக்கள் மார்ச்-மே மாதங்களில் தோன்றுபவை, தேன் நிறைந்தவை Read More

cropped-redpanda2.jpeg

இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்!

  கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள், பசுமையாக துளிர் விட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், கோபி – குன்னத்துார் சாலை, ஒட்டவலவு அருகே, ‘எஸ்’ வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது. Read More

cropped-redpanda2.jpeg

கூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம்!

சிந்தாதிரிப்பேட்டையில், கூவம் கரையை ஆக்கிரமித்து, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தும் சிலர், மீன் கழிவுகளை கூவத்தில் பகிரங்கமாக கொட்டி, அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், அரசின் கூவம் மறுசீரமைப்பு திட்டம், வீணாகி விடும் அபாயம் எழுந்துள்ளது.சென்னையின் அவமான சின்னமாக மாறிவிட்டது, Read More

cropped-redpanda2.jpeg

குளிர்பானமா அல்லது கெமிக்கலா?

உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஈயம், காட்மேனியம் உள்ளிட்ட 5 வேதிப் பொருட்கள் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பட்ட குளிர்பானங்களில் சில வருடங்கள் முன் பூச்சி மருந்து மிச்சங்கள் Read More

cropped-redpanda2.jpeg

சென்ற வார டாப் 5!

புவி இணையத்தளத்தில் டாப் 5 சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள் தூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம் பக்தர்கள் படுத்தும் பாடு! ஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்! நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!  பசுமை தமிழகத்தில் டாப் 5 Read More

cropped-redpanda2.jpeg

காணாமல் போன புன்னை!

புன்னையைப் பற்றிய விரிவான தகவல்கள் சங்க இலக்கி யத்திலும், சங்கம் மருவிய கால இலக்கியத்திலும், ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் அதற்கு ஒரு ஆன்மிக முக்கியத்துவம் பக்தி இலக்கியக் காலத்தில்தான் (7-ம் நூற்றாண்டு முதல்) முதன்முதலில் கொடுக்கப்பட்டது. தலமர Read More

cropped-redpanda2.jpeg

மூச்சுவிடத் திணறும் ஏரிகள்!

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஒரு சில ஏரிகளைத் தவிர, மற்ற ஏரிகள் சுவாசிக்க வழியில்லாமல் ஆக்ஸிஜனுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன என்னும் நிதர்சனத்தைப் பதைபதைப்போடு காட்சிப்படுத்துகிறது ‘சென்னை லேக்ஸ்’ ஆவணப்படம். என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா Read More

cropped-redpanda2.jpeg

குளுமை தரும் பசுமை வீடுகள்

நாட்டைப் பொறுத்தமட்டில் ஆண்டின் பெரும்பான மாதங்கள் வெயில்தான். கோரமான வெயில், சுட்டெரிக்கும் வெயில், மிதமான வெயில் என வெயிலைத்தான் பட்டியலிட முடியும். சூரியன் இறங்கி விளையாடும் மைதானம் போன்றவை நம் நிலங்கள் எனலாம். நாட்டின் சில கோடை வாசஸ்தலங்களை விட்டால் பெரும்பாலான Read More

cropped-redpanda2.jpeg

சின்ன மழைக்குக்கூட சென்னை நகரம் மிதப்பது ஏன்?

நீர் ஆதாரமாகவும், ரசனைக்கு உரியதாகவும் இருக்கும் மழை சென்னை மக்களைப் பொறுத்தவரை பீதியின் அடையாளமாகவே இருக்கிறது. மிரட்டிச்சென்ற மழை, விட்டுச் சென்ற தாக்கங்கள் ஏராளம். நீர்நிலைகளைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற படிப்பினையையும் சென்னை மழை நம்மிடம் விட்டுச் சென்றது. இன்னொரு பருவமழை நமக்கு Read More